Category: உலகம்

உலக அளவில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடம்: தென்கொரியாவுக்கு இரண்டாமிடம்

டோக்கியோ: அதிக நாடுகளுக்கு எளிதில் சுற்றுலா சென்று வரக்கூடிய வகையில், உலகிலேயே ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலக நாடுகளில் பாஸ்போர்ட்…

முதல் உலகப்போரில் புதையுண்ட நீர்மூழ்கி கப்பல் தரைத்தட்டியது!

முதல் உலகப்போரின் போது புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்கரைப்பகுதியில் கிடைத்துள்ளது. முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன் நாட்டிற்கு சொந்தமான யுசி-61 என்ற…

மாசிடோனியா நாட்டின் பாராளுமன்றம் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல்

ஸ்கோப்ஜே, மாசிடோனியா மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1991ல் யூகோஸ்லேவியா உடைந்த பின் மாசிடோனியா சுதந்திரம் அடைந்தது. இந்தப் பெயருக்கு…

வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறித்த புதிய அதிர்ச்சி செய்தி : உண்மை என்ன?

டில்லி வாட்ஸ்அப் மூலம் விவரங்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக மொபைல் மூலம் வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல விஷாங்களை மக்கள் செய்து…

கூட்டணியில் சேர அகிலேஷ், மாயாவதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் ராகுல் காந்தி

துபாய்: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டணி அமைப்பது அவர்களது உரிமை என்றும், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் மீது தான் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகவும்…

”அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவேன் “ – இந்திய வம்சாவளி பெண்

2020ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த துல்சி கபார்ட் என்ற பெண் அறிவித்துள்ளார். 2016ம்…

உலக வங்கித் தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் மகள் பெயர் பரிசீலனை

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் பெயர், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இரண்டாம்…

மோடி அரசால் இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: துபாயில் ராகுல்காந்தி பேச்சு

துபாய்: இந்தியா அரசியல் காரணங்களுக்காக மோடி அரசால் பிளவுப்படுத்தப்படுகிறது என்று துபாயில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இந்திய வம்சாவழியினர் மற்றும் அங்கு…

நவீன பாடத்துடன் புதிய வேதக் கல்வி : தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நவீன பாடத்திட்டத்துடன் கூடிய முதல் வேதக் கல்வி தொடங்க, தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.…

விமான எஞ்சினுக்குள் காயன் வீசிய பயணி: அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு (வீடியோ0

விமானத்தின் எஞ்சினுக்குள் காயன் வீசியதால், விமானம் புறப்படுவதில் தாமதமானது. உடடினயாக அதை தேடி எடுத்ததால், அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்தில் இருந்து தப்பியது. சீனாவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.…