Category: உலகம்

‘தமிழா தமிழா… தமிழ் பேசு…’ இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

‘தமிழா தமிழா…தமிழ் பேசு…’ என்ற பாடல் இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் இளைஞர்கள், இளைஞிகள் இணைந்து அழகான இந்த பாடலை…

மலேசியாவின் 16வது மன்னராக சுல்தான் அப்துல்லா முடிசூடினார்!

மலேசியாவின் 16வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூடினார். ஐந்தாம் சுல்தான் பதவி விலகியதை தொடர்ந்து இன்று இவர் மன்னராக பொறுப்பேற்றார். 2016ம் ஆண்டு…

அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்பொழிவு – 2000 விமான சேவைகள் நிறுத்தம்; அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்!

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும்பனிப்பொழிவினால் சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.…

அமெரிக்காவை வாட்டும் வரலாறு காணாத கடுங்குளிர்: பேரழிவை ஏற்படுத்தும் என அச்சம்!

சிக்காகோ: அமெரிக்காவில் நிலவி வரும் வரலாறு காணாத கடுங்குளிர் கடந்த 2014ம் ஆண் டைய கடுங்குளிரை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த குளிர் காணமாக பல இடங்கள் உறைந்து…

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா!

உலகளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்று இடங்களுக்கு முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளது. ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷ்னல் என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில்…

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப் புயலால்  20 கோடி பேர் தவிப்பு: நரக வாழ்க்கை என அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேதனை

சிகாகோ: அமெரிக்ககாவில் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதியில் வாழும் 20 கோடிக்கும் மேற்பட்டோர், கடும் பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிகாகோவில் உள்ள…

துருவச் சுழல் (POLAR VORTEX) காரணமாக பனியில் மூழ்கும் அமெரிக்கா

சிகாகோ துருவச் சுழல் காரணமாக அடிக்கும் கடுமையான குளிர் காற்றினால் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பனியில் மூழ்கி உள்ளன. துருவச் சுழல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் இருந்து…

மார்பகப் புற்றுநோயை கீமோ சிகிச்சையின்றி 11 நாட்களில் குணப்படுத்த முடியும்: மருத்துவர்கள் மாநாட்டில் தகவல்

ஆம்ஸ்டர்டேம்: மார்பகப் புற்றுநோயை 11 நாட்களில் குணப்படுத்தும் மருந்தை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேம் நகரில் ஐரோப்பிய அளவிலான மார்பகப் புற்றுநோய் குறித்த மாநாடு…

மெகுல் சோக்ஷியை அழைத்து செல்வது குறித்து தகவல் இல்லை: ஆன்டிகுவா அரசு

ஆன்டிகுவா: பிஎன்பி (பஞ்சாப் நேஷனல் வங்கி) மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்சியை கூட்டிப் போக இந்தியாவில் இருந்து அதிகாரிகள் வருவது குறித்து எந்தவித தகவலும் வரவில்லை…

பிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 20 பேர் பலி

மிடாடானோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு தேவாலயம் ஒன்றில் அடுத்தடுத்து நடைபெற்ற 2 குண்டு வெடிப்பு காரணமாக 20 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் 80க்கும்…