Category: உலகம்

இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்திய சவுதி இளவரசர்

டில்லி பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சவுதி இளவரசர் இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்தி உள்ளார். இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லும் ஹஜ் பயணம்…

தென்கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். இன்று…

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் பதற்றத்தை குறைக்க வேண்டும்: ஐ.நா.சபை வேண்டுகோள்

ஐ:நா: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப்…

வங்கதேசம்: ரசாயண கிடங்கில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயண அமிலங்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலியாகி…

சவுதி இளவரசருக்கு தங்கத் துப்பாக்கியை பரிசளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு…

பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க ஐநாவிடம் பிரான்ஸ் கோரிக்கை

பாரிஸ் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் ஐநாவிடம் கோரிக்கை விடுக்க உள்ளது. காஷ்மீர்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்: முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக, அவரது முன்னாள் மனைவி ரேகம் கான் கூறியுள்ளார். இந்தியா போர் தொடுத்தால் அதனை எதிர்கொண்டு பழிவாங்க…

புல்வாமா தாக்குதல் : இம்ரான் கானுக்கு இந்தியாவின் பதில்

டில்லி புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு இந்தியா பதில் அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த…

”இந்தியா எங்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியா எங்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் எனவும், புல்வாமா தாக்குதலுக்கான ஆதாரங்களை அளித்தால் உரிய நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பேச்சு வார்த்தை முலம் தீர்வு காணலாம்….! ஐ.நா. உதவியை நாடிய இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: கடந்த 14ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம்…