Category: உலகம்

தென்கொரியாவின் ’சியோல் அமைதி விருது’ பெற்றார் பிரதமர் மோடி!

தென்கொடியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018ம் ஆண்டிற்கான ’சியோல் அமைதி விருது’ வழங்கப்பட்டது. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான வித்யாசத்தை குறைத்ததற்காக மோடிக்கு இந்த…

வங்கதேசம்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு!

வங்கதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பழமையான அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று…

”இந்திய தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள்” – ராணுவத்திற்கு கட்டளையிட்ட இம்ரான் கான்

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம்…

மும்பை தாக்குதலை நடத்திய பயங்கரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத் கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹஃபிஸ் சையது வின் ஜமாத் உத் தவா இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.…

இம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா

மும்பை பேச்சு வார்த்தையால் பிரச்னை தீரும் என இம்ரான் கருதினால் அவர் ஏன் மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டார் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால்…

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவுக்கு பிரிட்டன் கோரிக்கை

லண்டன் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாசபைக்கு பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான்…

சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் 3,800 உடல்கள் மீட்பு: அடையாளம் காண மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தீவிரம் 

ராக்கா: சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட 3,800-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 முதல் சிரியா அதிபர் பஷார் அல்ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும்…

பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தையா? : அதிர்ச்சி ஊட்டும் மோடியின் அறிக்கை

டில்லி மோடியின் ஆதரவாளரான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி வேண்டுகோள் விடுத்தும் மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி…

உலக தாய்மொழி தினம் இன்று…. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்….

உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர் களாகிய நாமும், தமிழில் பேசி, தமிழ் மொழியை வளர்க்க இன்றைய தினத்தில் உறுதிகொள்வோம். தாய் மொழியைக் காப்பாதற்காக…

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடிக்குள் நிழைந்த இருவர் திருட முயற்சித்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அமெரிக்காவின்…