Category: உலகம்

சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: 3 பேர் பலி

கர்த்துாம்: சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள் ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த 3 பேர்…

சவுதி இளவரசரின் உடமைகள் 5 டிரக்குகளில் பாகிஸ்தான் வந்தன

இஸ்தான்புல் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணத் தேதி முடிவு செய்யப்படும் முன்னரே அவரது சொந்த தேவைக்கான பொருட்கள் 5 டிரக்குகளில் வந்துள்ளன. சவுதி பட்டத்து இளவரசர் முகமது…

செவ்வாய் கிரகம் சென்று வர செலவு எவ்வளவு தெரியுமா?

நியூயார்க் செவ்வாய் கிரகப் பயணத்தை நடத்த உள்ளதாக சொன்ன எலன் மஸ்க் நிறுவனம் அதற்கு செலவழிக்க வேண்டிய தொகை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில்…

கொரிய பெண்களை பாலியல் உறவில் ஈடுபடுத்தியதற்கு, ஜப்பான் பேரரசர் மன்னிப்பு கேட்க வேண்டும் : தென்கொரிய கோரிக்கை நிராகரிப்பு

டோக்கியோ: தென் கொரிய இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்தி போர் குற்றம் புரிந்ததற்காக, ஜப்பான் பேரரசர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் அரசு…

காதலர் தினம் கொண்டாடும் ஊழியர்களுக்கு கூடுதலாக விடுமுறை அளித்த நிறுவனம்!

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஊழியர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என சீனாவில் உள்ள இரு நிறுவனங்கள் அறிவித்தது உலகளவில் பேசப்பட்டு வருகிறது. சீனாவில் மக்கள் தொகை…

ரஜினியின் 2.0 படத்தின் காட்சியை ’மீம்ஸ்’-ஆக வெளியிட்ட ஆஸ்திரேலிய போலீஸ்!

போக்குவரத்து விதிகளை பின்பற்ற வலியுறுத்தி ஆஸ்திரேலிய போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில்(மீம்ஸ்) ரஜினியின் 2.0 திரைப்படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் விழிப்புணர்வு தொடர்பான…

’முட்டாள்’ என திட்டியதால் திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற மணப்பெண்!

திருமணம் ஆன 3வது நிமிடத்திலேயே மணப்பெண் விவாகரத்து பெற்ற சம்பவ குவைத்தில் நடந்துள்ளது. மணமகன் முட்டாள் என திட்டியதால் திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட மணமகள். மாறிவரும்…

குற்றவாளி கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு விசாரணை நடத்திய போலீசார் – வலுக்கும் கண்டனம்

இந்தோனேசியாவில் குற்ற வழக்கில் சிக்கிய ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக அவரது கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.…

அபுதாபியில் மூன்றாம் அரசு மொழியாக இந்தி தேர்வு

துபாய் அபுதாபியில் அரபி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது அரசு மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர்.…

விபத்தை ஏற்படுத்தியதால் டிரைவிங் லைசன்ஸை போலீஸிடம் ஒப்படைத்த 97 வயது இங்கிலாந்து இளவரசர்

லண்டன்: காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக, தனது டிரைவில் லைசன்ஸை போலீஸாரிடம் ஒப்படைத்தார் 92 வயதான இங்கிலாந்து இளவரசர் பிலிப். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் இரண்டாம்…