Category: உலகம்

நாள் ஒன்றுக்கு 5000 யாத்ரிகர்கள் – பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள கர்தார்பூர் காரிடாருக்கு, நாள் ஒன்றுக்கு 5000 இந்திய யாத்ரிகர்களை விசா எதுவுமின்றி அனுமதிக்க வேண்டுமென, இந்தியா தரப்பில் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.…

டிரம்ப்பின் தேசிய நெருக்கடியை நிராகரித்த நாடாளுமன்றம்

வாஷிங்டன்: அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பினால் கொண்டுவரப்பட்ட தேசிய நெருக்கடி முடிவை, அமெரிக்க செனட் சபை நிராகரித்துவிட்டது.…

நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்: வங்கதேச கிரிக்கெட் கேப்டன்

டாக்கா: நாங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை என நியூசிலாந்திலிருந்து திரும்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மகமதுல்லா ரியாத் கூறியுள்ளார்.…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் சேர்ந்த செஸ்..!

ஹாங்சூ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், செஸ் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதை, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல செஸ் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். வரும் 2022ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள…

பாகிஸ்தானின் நோக்கங்களை நம்பக்கூடாது: பஞ்சாப் முதல்வர்

சண்டிகர்: பாகிஸ்தான் பகுதிக்குள் இருக்கும் சீக்கியர்களின் புனித தலங்களுள் ஒன்றான கர்தார்பூர் காரிடார் திறக்கும் விஷயத்தில், பாகிஸ்தானின் நோக்கம், முழுமையாக நம்பக்கூடியதல்ல என்று பஞ்சப் முதல்வர் அமரீந்தர்…

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் கேரள பெண், தெலங்கானாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

வெலிங்டன்: நியூசிலாந்தில் மசூதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. கடந்த…

கோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..!

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடி, ‘கோல்டன் விசா’ என்றதொரு விசா வகையில், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த ‘கோல்டன்…

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய தீவிரவாதிகளை ஆதரித்த ஆஸ்திரேலிய எம்பி மீது முட்டை வீச்சு

கேன்பரா: நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஆதரவு தெரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர் ஒருவர் முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். நியூசிலாந்தின்…

மக்களுக்கான தலைவர் – நியூசிலாந்து பிரதமரா? இந்தியப் பிரதமரா?

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் எழுப்பப்பட்டுள்ளது. தன் நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்த…

துப்பாக்கி சுடும் உரிமம் பெற சட்டம் கடுமையாக்கப்படும் : நியுஜிலாந்து பிரதமர்

வெலிங்டன் நியுஜிலாந்து நாட்டில் துப்பாக்கி சுடும் உரிமம் பெறும் விதிகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு பிர்தம்ர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார் நியுஜிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடந்த…