Category: உலகம்

இலங்கை : ராணுவ சோதனையின் போது 9 திவிரவாதிகள் தற்கொலை

கல்முனை, இலங்கை இலங்கை ராணுவத்தினர் ஒரு வீட்ட சுற்றி வளைத்ததால் அங்கிருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததில் 9 தீவிரவாதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர். கடந்த…

குண்டு வெடிப்பு நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத்துக்கு தடை : இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அறிவிப்பு

கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியதாக, தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை இலங்கை அரசு தடை செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர…

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில், அந்நாட்டு ராணுவத்திற்கும், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 6 குழந்தைகள் உட்பட 15 பேர்…

உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் வசதி! ஒரு நாளைக்கு 200 டாலர் வாடகை!எங்கே தெரியுமா?

வாஷிங்டன்: உண்மையான உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு விடுதி தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இடாகோ…

இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு: நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள்…

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்…

இலங்கை அரசு தேசிய பாதுகாப்பில் தோற்று விட்டது : கொத்தபாயா ராஜபக்சே

கொழும்பு தற்போதைய இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று…

இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் குண்டு வெடிப்பில் பலி : அதிபர் தகவல்

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய தவ்ஜீத் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹாசிம் அதே குண்டு வெடிப்பில் பலியானதாக இலங்கை அதிபர் சிறிசேன…

இலங்கையில் தீவிரவாதிகளுடன் சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சண்டை: கொடிகள், வெடிபொருட்கள் சிக்கின

கொழும்பு: இலங்கை அம்பாறை கல்முனை சாய்ந்த மருது பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும், வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தில்…

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு வேவு பார்த்த கிளியை விசாரித்த போலீஸ் : பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்

பிரசிலியா: போதை கடத்தல் பேர்வழிகளுக்கு உதவிய கிளியை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் பிரேசில் போலீஸார். வடக்கு பிரேசிலில் விலா இர்மா துல்ஸ் என்ற பகுதியில் வாழும்…