Category: உலகம்

பங்களாதேஷ் சிறைகளில் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் உணவு முறைக்கு முடிவு

டாக்கா: 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி கால சிறைவாசிகளுக்கான உணவு முறையை பங்களாதேஷ் அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் சிறைத்துறை இயக்குனரக துணை…

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று 6 வயது மகளை பலிகொடுத்த இந்திய தாய்!

அரிஸோனா:‍ மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பெண் ஒருவர், அரிஸோனா பாலைவனத்தில் தனது 6 வயது மகளை பலிகொடுத்துள்ளார். அமெரிக்க எல்லையில் உள்ள…

போரிஸ் ஜான்சன் அடுத்த இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு அதிகரிப்பு

லண்டன் இங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான உட்கட்சி வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே…

ஹுவாய் (Huawei) நிறுவனத்தின் புதிய இயங்குதளம், சாதக பாதகங்கள்

அமெரிக்க- சீன வர்த்தகப்போரில் அதிகமாக மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயரும், அதிகமாக பாதிக்கப்பட்டதும் ஹுவாய் ((Huawei) . அமெரிக்க-சீன வர்த்தக சந்தையின் மிக அதிகமாக விவாதிக்கப்படுவது தற்போது…

50 இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை பெற உள்ள இந்தியா

பெர்ன் ஸ்விட்சர்லாந்து நாட்டில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள 50 பேர் குறித்த விவரங்களை இந்திய அரசு பெற உள்ளது. கடந்த முறை மோடி அரசு பதவி…

சவுதி அரேபியா : 13 வயதில் கைது  செய்யப்பட்ட சிறுவனுக்கு மரண தண்டனை ரத்து

ரியாத் தனது 13 வயதில் கைது செய்யப்பட்ட முர்தாஜா குவெறிஸ் என்பவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷியா என்னும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த…

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக பைஸ் அமீத் நியமனம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ எஸ் தலைவராக லெப்டினெண்ட் ஜெனரல் பைஸ் அமீத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஎஸ் எனப்படும் பாக் உளவுத்துறையின்…

வங்கதேசம் : அடித்துக் கொல்லப்பட்டஅபூர்வ வகை ஓநாய்

டாக்கா கடந்த 70 வருடங்களாக காணப்படாத அபூர்வ வகை ஓநாய் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த போது தற்போதைய வங்க தேசம்…

சீன மொழியைக் கட்டாயமாக்கிய நேபாள பள்ளிகள்!

காத்மண்டு: சீன நாட்டு மொழியான மாண்டரின் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை தானே வழங்குவதாக சீன அரசாங்கம் அறிவித்ததையடுத்து, நேபாளம் முழுவதும் பரவியுள்ள பல தனியார் பள்ளிகளில்,…

வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்கத்தொகை : வங்க தேச நிதி அமைச்சர்

டாக்கா வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்க தொகை அளிக்க உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. வங்கதேச மக்களில் பலர் வெளிநாடுகளில் பணி…