Category: உலகம்

மத சுதந்திரம் உண்டு; ஆனால் சன்னி முஸ்லீம்களிடம் பரப்பக்கூடாது: மலேஷியப் பிரதமர்

கோலாலம்பூர்: மலேஷியாவில் முஸ்லீம் அல்லாதவர்களும், சன்னி அல்லாத ஷியா உள்ளிட்ட இதரப் பிரிவினரும் தங்களின் மதக் கொள்கைகளைப் பின்பற்ற சுதந்திரம் உண்டு. ஆனால், அவற்றை சன்னி முஸ்லீம்களிடம்…

உலகக் கோப்பை 2019 இரண்டாம் அரையிறுதி :  ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்தது

லண்டன் நேற்று நடந்த உலக்கோப்பை 2019 போட்டியின் இரண்டாம் அரையிறுதியில் இங்கிலந்து அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று…

வளர்ந்த பிள்ளைகளுக்கு தொடர்ந்து செலவழிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்?

புதுடெல்லி: இந்தியாவில் 55% பெற்றோர்கள், தங்களின் வளர்ந்த பிள்ளைகளுக்கு செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், இந்தோனேஷியாவும் உலகிலேயே…

ஆப்கானிஸ்தானின் புத்த மத கலைப் பொருட்களை இங்கிலாந்து திரும்ப அளிக்கிறது

லண்டன் ஆப்கானிஸ்தானில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புத்த மத கலைப் பொருட்களை இங்கிலாந்து திரும்ப அளிக்க உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கு மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் ஆப்கானிஸ்தானில்…

உலகக் கோப்பை 2019 : அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

மான்செஸ்டர் உலகக்கோப்பை 2019 அரையிறுதி போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் நியுஜிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை 2019 அரையிறுதி…

ஸம் ஸம் புனித நீருக்காக 5 கிலோ சிறப்பு லக்கேஜ் சலுகை அளித்த ஏர் இந்தியா!

புதுடெல்லி: ஹஜ் பயணம் மேற்கொண்டு, புனித ஸம் ஸம் நீர் கொண்டுவரும் பயணிகளுக்கு, 5 கிலோ வரை கூடுதல் லக்கேஜ் சலுகை வழங்க ஏர் இந்தியா நிறுவனம்…

டிரம்ப் தனது விமர்சகர்களை டிவிட்டரில் பிளாக் செய்ய நீதிமன்றம் தடை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் தம்மை விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகார பூர்வமான டிவிட்டர் கணக்குக்கு 6.18…

உலகக் கோப்பை 2019 : மழையால் தடைபட்ட அரையிறுதி இன்று தொடரும்

மான்செஸ்டர் உலகக் கோப்பை 2019 முதல் அரையிறுதி போட்டி மழையால் தடை பட்டதால் இன்று காலை போட்டி தொடர உள்ளது. உலகக் கோப்பை 2019 போட்டிகளில் முதல்…

கனடாவில் குடியேற ஆர்வம் காட்டும் இந்தியர்கள்..!

மும்பை: கனடா நாட்டில் நிரந்தரக் குடியுரிமைப் பெறுகின்ற இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு காலகட்டத்தில் 51% அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

வாஷிங்டனில் பேய் மழை – வெள்ளை மாளிகையிலேயே புகுந்த நீர்!

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பெய்துவரும் மிக மோசமான கன மழையால், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான வெள்ளை மாளிகையின் கீழ்தளத்திற்குள்ளேயே நீர்க்கசிய ஆரம்பித்துவிட்டது. வாஷிடங்டனில் பெய்துவரும்…