Category: உலகம்

தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள்அதிபர் முஷரப்புக்கு தூக்கு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்லாமாபாத்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு. பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…

பிரிட்டனில் 2 வயது குழந்தைக்கு சிறுநீரகம் தானம்: இந்தியருக்கு குவியும் பாராட்டு

பிரிட்டன் நாட்டில் 2 வயது பெண் குழந்தைக்கு இந்தியர் ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான வடகிழக்கு பிரிட்டனில்,…

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்க: இந்தியாவுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இந்திய அரசுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நாவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியின் அலுவலகம் தரப்பில்,…

ஷெட் தீப்பிடித்து எரிவதை அறிந்த நாய், எஜமானரை அழைத்து ஓடி வரும் காட்சி (வீடியோ)

தனது எஜமானரின் குதிரை ஷெட் தீப்பிடித்து எரிவதை அறிந்த நாய், தனது எஜமானரை அழைத்துக்கொண்டு ஓடி வரும் காட்சி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.…

உலக அழகிப் பட்டத்தை வென்றார் 23 வயது ஜமைக்கா அழகி..!

லண்டன்: 2019ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம், ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங்கிற்கு கிடைத்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் நடைபெற்றது 69வது உலக…

உலக அழகிப் பட்டம் வென்ற ஜமைக்கா அழகி : மூன்றாம் இடத்தில் இந்தியா

லண்டன் லண்டனில் நடந்த உலக அழகிப்போட்டியில் ஜமைக்கா அழகியான டோனி அன் சிங் என்பவர் முதல் இடத்தைப் பிடித்தார். வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிலும் அழகிப்போட்டி நடைபெற்று…

தேசிய குடியுரிமை பதிவேடு வங்கதேசத்துக்கு இந்தியாவின் மிரட்டல் : வங்க தேச தலைவர்

டாக்கா வங்கதேச தேசிய கட்சியின் பொதுச் செயலர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் அலாம்கிர் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்க தேச எதிர்க்கட்சிகளில் ஒன்றான வங்கதேச தேசியக்…

இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட…

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் மக்களவையில் 15 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டன் வரலாற்றில் முதல் முறையாக நடந்து முடிந்த பிரிட்டன் மக்களவை தேர்தலில் 15 இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாட்டில் நடந்த மக்களவை தேர்தலின்…

சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

சவுதி அரேபியா உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்…