உலகையே உறைய வைத்த மரணம்: மகனின் இறுதிச்சடங்குகளை ஆன்லைனில் கண்டு கதறிய பெற்றோர்
துபாய்: விமான போக்குவரத்து தடை காரணமாக, கேரளாவில் மகனின் இறுதிச் சடங்கை, துபாயில் இருந்தே பெற்றோர் ஆன்லைனில் பார்த்து கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. ஐக்கிய…