Category: உலகம்

உலகையே உறைய வைத்த மரணம்: மகனின் இறுதிச்சடங்குகளை ஆன்லைனில் கண்டு கதறிய பெற்றோர்

துபாய்: விமான போக்குவரத்து தடை காரணமாக, கேரளாவில் மகனின் இறுதிச் சடங்கை, துபாயில் இருந்தே பெற்றோர் ஆன்லைனில் பார்த்து கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. ஐக்கிய…

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: 36000ஐ கடந்து அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது. உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று…

கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா – ஊரடங்கை தளர்த்துகிறது ஜெர்மனி

பெர்லின்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், அடுத்த வாரம் முதல், ஜெர்மன் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அந்நாட்டு…

கொரோனா : 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிக்கும் ஐ எம் எஃப்

வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.50 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 88,198 உயர்ந்து 22,50,119 ஆகி இதுவரை 1,54,241 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

பிரான்ஸ் கொரோனா வார்டில் தமிழில் அறிவிப்பு பலகை…

பாரிஸ்: பிரான்சில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் பற்றிய அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

99 வயது முன்னாள் ராணுவ வீரர் கொரோனா வைரஸ் மருத்துவ சேவைக்கு ரூ. 162 கோடி நிதி திரட்டினார்

லண்டன் : 99 வயதான ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை 100 முறை சுற்றி வந்து தேசிய மருத்துவ சேவைக்கு 17 மில்லியன் பவுண்ட்…

கனடா: மூன்று மகள்களை அநாதைகளாக்கி கொரோனாவில் உயிர் இழந்த தமிழ் தம்பதி

பிராம்ப்டன், கனடா கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர். கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில்…

கொரோனா ஒழிப்புக்கு சேவை செய்யும் ஸ்வீடன் நாட்டு இளவரசி

ஸ்டாக்ஹோம் கொரோனா ஒழிப்புகளுக்கான சேவையில் ஸ்வீடன் நாட்டு இளவரசி சோஃபியா இறங்கி உள்ளார். உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாகும். கடந்த 24…

ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்திய கொரோனா வைரஸ் நோயாளிகள் விரைவாக குணமடைகிறார்கள் ?

சிகாகோ : ரெம்டெசிவிர் (Remdesivir) என்ற மருந்தை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பரிசோதித்து பார்த்ததில், பலர் சில நாட்களிலேயே விரைவாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர் என்ற தகவலை…