Category: உலகம்

அமெரிக்கா : கறுப்பினத்தவரைக் கொன்ற அதிகாரி ஜாமீனுக்கு ரூ.17 கோடி

மினியாபாலிஸ் அமெரிகாவில் கறுப்பினத்தவரை விசாரணையில் கொன்ற அதிகாரிக்கு ஜாமீன் வழங்க ரூ.17 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் மின்சோட்டா…

கொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…

இரண்டாம்  உலகப் போர் நேரத்தை விடச் சரிந்து வரும் உலக பொருளாதாரம் : உலக வங்கி எச்சரிக்கை 

வாஷிங்டன் இரண்டாம் உலகப் போர் நேரத்தை விட தற்போது உலகப் பொருளாதாரம் சரிந்து வருவதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக உலகெங்கும் தொழில்…

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை எதிரொலி… அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு…

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்ப்புக்கு பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. இதற்கு…

நடுக்கடலில், படகில்….ரோகிங்யா அகதி குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள்..!

கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘சேவ் த சில்ரன்’ என்ற…

பாகிஸ்தானில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை!

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

ஜெர்மனியின் கொலோன் பல்கலையில் மூடப்படும் நிலையில் தமிழ்த்துறை..!

சென்னை: ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் தமிழ் துறை விரைவில் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஒரு இணையவழி கருத்தரங்கில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது,…

ஐரோப்பிய ஊரடங்கு நடவடிக்கைகளால் 30 லட்சம் பேர் மரணத்திலிருந்து தப்பினர்: ஆய்வு

பாரிஸ்: ஐரோப்பாவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்மூலம் 30 லட்சம் மரணங்கள் வரை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டன்…

கடைசி நோயாளியும் குணம்….! கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….!

வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 1,154…

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகிறது இலங்கை…

கொழும்பு: கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…