Category: உலகம்

கொரோனா சமீபத்திய தகவல்கள்: சிகிச்சையின் போது காற்று வழி பரவுமா COVID-19?

அதிக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. சிகிச்சை அல்லது மற்ற மருத்துவ நடைமுறைகளின் போது ஏரோசோல்…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்யும் இரஷ்யா – உலகின் முதல் COVID-19 தடுப்பு மருந்து?

தனித்துவ கொரோனா வைரஸுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் ரஷ்யாவில் உள்ள செச்செனோவ், மாஸ்கோவின் முதல் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தால் முடிக்கப்பட்டுள்ளன. கோவிட் -19…

கூட்டு நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான ஆதாரங்களைத் தரும் ஸ்பெயினின் கொரோனா வைரஸ் ஆன்டிபாடி ஆய்வு

மாட்ரிட் (சி.என்.என்) ஸ்பெயினின் கொரோனா வைரஸைப் பற்றிய பெரிய அளவிலான ஆன்டிபாடி ஆய்வு, அதன் மக்கள் தொகையில் சுமார் 5% பேர் மட்டுமே வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை…

டெல்டா விமான நிறுவன பணியாளர்களில் 500 பேருக்கு கொரோனா: 10 பேர் பலி

வாஷிங்டன்: பிரபலமான டெல்டா விமான நிறுவனத்தின் பணியாளர்கள் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபலமான விமான நிறுவனம் டெல்டா…

2005-16 ஆண்டு வரையில் இந்தியாவில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டனர்: ஐநா அறிக்கையில் தகவல்

நியூயார்க்: 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக, ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா வளர்ச்சி…

ஜூலை 23 முதல் அமெரிக்க – இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து?

புதுடெல்லி: அமெரிக்க விமான நிறுவனங்கள், இந்தியாவிற்கான பயணிகள் விமானங்களை ஜூலை 23 முதல் இயக்குவதற்கு, இந்திய அரசு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டிலிருந்து…

அமெரிக்காவில் ஒரேநாளில் கண்டறியப்பட்ட 77,000 கொரோனா நோயாளிகள்..!

நியூயார்க்: அமெரிக்காவில் ஒரேநாளில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 77000 என்ற அளவிற்கு பெரியளவில் அதிகரித்ததோடு மட்டுமின்றி, ஒரேநாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் 1000 வரை அதிகரித்துள்ளது. ஒருநாளில் இறப்போர்…

எச்-1பி விசா ரத்து: டிரம்ப் உத்தரவை எதிர்த்து 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

வாஷிங்டன்: வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசாவை இந்தஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ள டிரம்ப் அரசுக்கு எதிராக, 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு…

ராமர் பிறந்த இடத்தை  அகழ்வாராய்ச்சி செய்து  கண்டுபிடிக்க நேபாளம் முடிவு..

ராமர் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க நேபாளம் முடிவு.. நேபாள பிரதமர் சர்மா ஒளி, அண்மைக்காலமாகச் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து, உள் நாட்டிலும் , வெளிநாட்டிலும்…

தெலுங்கானா தொழிலாளிக்கு ரூ.1.5 கோடி கட்டணம் தள்ளுபடி – துபாய் மருத்துவமனையின் தாராளம்!

ஐதராபாத்: துபாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கான மருத்துவமனை கட்டணம் ரூ.1 கோடியே 52 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை…