Category: உலகம்

நான் இன்னும் அமெரிக்க அதிபர்தான் : செய்தியாளரிடம் டிரம்ப் சீற்றம்

வாஷிங்டன் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போலச் சீற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை…

திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை

லாகூர்: பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு. பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில்,…

பல்வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை – பிரிட்டன் முயற்சி!

லண்டன்: சுமார் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளை கண்டறியக்கூடிய ஒரு சோதனை ரத்தப் பரிசோதனையை, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையகம் மேற்கொள்ளவுள்ளது. புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதற்காக, இந்தவகையில்…

அணு விஞ்ஞானி கொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு – பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஈரான்!

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிஸாதே கொல்லப்பட்ட விவகாரத்தில், ஈரானின் எதிரி நாடான இஸ்ரேலுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர். ஈரான்…

அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலி: ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலியாகினர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது உலகெங்கும் பரவி…

ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புதல்

மாஸ்கோ: ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்திய மருத்துவ நிறுவனமான ஹெட்ரோ, இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வியை ஆண்டுக்கு 100…

ஈரானில் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை!

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வீச்சு மற்றும் சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்ட…

32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி திட்டம்

லண்டன்: வால்ட் டிஸ்னி கொரோனா காரணமாக 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. வால்ட் டிஸ்னி மார்ச் மாத இறுதிக்குள் 32,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது,…

தைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்!

தைபே: ரசாயம் தடவிய பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து தைவான் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அந்நாட்டு அரசின் முடிவை எதிர்த்து, நாடாளுமன்றத்தில், பன்றிக் குடல்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்…

அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் மரடோனா உடலுக்கு இறுதிச் சடங்கு!

பியூனாஸ் ஏர்ஸ்: சமீபத்தில் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. தற்போது, அவரின் உடலுக்கு…