Category: உலகம்

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றது வங்கதேசம்: விரைவில் வினியோகிக்க ஏற்பாடு

டாக்கா: இந்தியாவிலிருந்து 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசம் இன்று பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த தடுப்பூசிகளை தாங்கிய விமானம், வங்கதேசத்தின்…

இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம்…

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி….!

மெக்சிகோ: மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: நான் கொரோனா தொற்றால்…

உலகத்திரைப்பட விழா நிறைவு : டென்மார்க் படத்துக்கு ‘தங்கமயில்’… இந்தியாவுக்கு ஒரே ஒரு விருது…

கோவாவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. சினிமா வரலாற்றில், நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் இரு தளங்களில் ‘கலப்பு’…

தென் ஆப்பிரிக்கா : புதிய வகை கொரோனா பரவலை தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது

டர்பன் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ் பரவலை தற்போதைய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது என தெரிய வந்துள்ளது தென்…

டிரம்ப் பதவியி8ல் இல்லாததால் நான் கொரோனா பற்றி சுதந்திரமாக பேசலாம் : அந்தோணி ஃபாசி

வாஷிங்டன் டிரம்ப் தற்போது அதிபராக இல்லாததால் தம்மால் விஞ்ஞானம், கொரோனா குறித்து சுதந்திரமாகப் பேச முடியும் என அமெரிக்க முதன்மை சுகாதார அதிகாரி அந்தோணி ஃபாசி கூறி…

நேற்று ஒரே நேரத்தில்  143 செயற்கைக் கோள்களை நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் : உலகின் புதிய சாதனை

கலிஃபோர்னியா அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை நிறுவி உலக சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா…

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அந்நாட்டின் ஆக்லாந்து தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்…

பிரான்சில் 24 மணி நேரத்தில் 23,924 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 230 பேர் பலி

பாரிஸ்: பிரான்சில் 24 மணி நேரத்தில் மேலும் 23,924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, 230 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறி…

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

கொழும்பு: இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா…