Category: உலகம்

நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும்…

தமிழக அரசு நிதி அளிக்காததால் ஜெர்மனி பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு மூடல்

பெர்லின் தமிழக அரசு நிதி வழங்காததால் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மார்ச் 31 முதல் மூடப்பட உள்ளது. உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.46 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,46,74,302ஆகி இதுவரை 25,42,556 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,05,579 பேர் அதிகரித்து…

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கொலை – ஐநா மனித உரிமை ஆணையம் தகவல்

யாங்கன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர…

நான் ஏன் ஐபோன் பயன்படுத்துவதில்லை : பில் கேட்ஸ் கூறும் காரணம்

வாஷிங்டன் உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தாம் ஐபோன் பயன்படுத்துவதில்லை எனக் கூறி காரணங்களை விளக்கி உள்ளார். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் ஐபோன்கள் உலக…

நைஜீரியா பள்ளியில் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு

நைஜீரியா: நைஜீரியாவின் ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி…

எரித்திரியா படைகள் நூற்றுக் கணக்கானவர்களை கொன்றது மனித குலத்திற்கு எதிரானது

லண்டன்: வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு 24 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான பொது மக்களை எரித்திரிய படைகள் கொன்றதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியது. இது…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஹங்கேரியின் பிரதமர் 

ஹங்கேரி: ஹங்கேரியில் இம்மாதம் 24-ஆம் தேதிக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்தது, இந்நிலையில் இன்று ஹங்கேரியின் அதிபர் ஜனோஸ் அடேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா…

ஜமால் கஷோகி கொலை – 76 செளதி அரேபியர்களுக்கு விசா தடைசெய்த அமெரிக்கா!

வாஷிங்டன்: ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் 76 செளதி அரேபியர்களுக்கு, விசாவை தடைசெய்துள்ளது அமெரிக்காவின் புதிய அரசு. அதேசமயம், இந்தக் கொலை வழக்கில்,…

வடகொரியாவில் ஒராண்டாக சிக்கித்தவித்த ரஷ்ய தூதரக அதிகாரிகள் தள்ளுவண்டியில் எல்லையை கடந்தனர்…

வடகொரியா, சீனாவின் அண்டை நாடான இங்கு என்ன நடக்கிறது என்பது அதன் நட்பு நாடான சீனாவுக்கு கூட அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சீனாவில் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும்…