Category: உலகம்

ரஷ்யா மீது ‘சைபர்’ தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சோலார் விண்ட்ஸ் மின் பகிர்மான நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா-வில்…

ஈராக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

பாக்தாத்: ஈராக்கில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கூறி…

“நான் இனி உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்த நேரம் உண்டு” அதிரவைத்த இங்கிலாந்து இளவரசி

அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சியான ஓப்ரா வின்பிரே-யின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் சஸக்ஸ் கவுன்டியின் பிரபு ஹாரி மற்றும் அவரது மனைவி மேஹன் மெர்கெல் பங்கேற்றனர். இந்த…

ரஷியாவில் மேலும் தீவிரம் அடையும் கொரோனா: 24 மணி நேரத்தில் 10,253 பேருக்கு தொற்று, 379 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா 2ம் அலையால் ரஷியாவில் பாதிப்பு ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து…

பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை :  சீனா ஒப்புதல்

பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…

ரஃபேல் விமான உற்பத்தியாளர் ஆலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: இம்ரான் கான் அரசு வெற்றி

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி பெற்று உள்ளது. அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற மேலவை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்…

‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்

முதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது என்று கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய…

எகிப்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் வாக்கு பகுதியில் உள்ள கிஸா மாகாணத்தில் மினி-டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த…

தமிழக துறைமுகத்தை சீர்குலைக்க முயற்சி – இந்தியா முழுவதும் மின்தடை ஏற்படுத்த சீனா சதி ?

சீனாவுடன் தொடர்புடைய ரெட்எக்கோ எனும் ஹேக்கர் குழு மூலம் தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கும் மேற்பட்ட மின்துறை நிறுவனங்களை தாக்கி செயலிழக்க வைக்க சீனா…