Category: உலகம்

ஐக்கிய அரபு நாடு : முதல் முறையாக இன்று வெள்ளிக்கிழமை வேலை நாள்

2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி சனி, ஞாயிறு உள்ளிட்ட இரண்டரை நாட்கள் என்று ஐக்கிய அரபு…

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக மேலும் 2டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு…

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இவை, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் மருந்துப்…

ரஷ்ய ஹேக்கர்களை வைத்து நுழைவு தேர்வு எழுதும் கும்பல் சிக்கியது

போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதில் துவங்கி ப்ளூ-டூத் பயன்படுத்தி தேர்வு எழுதுவது வரை பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறிவருவது நாடறிந்த விஷயம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் தேர்வுகளை…

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு

சிட்னி ஆஸ்திரேலிய அரசு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சின் விசாவை ரத்து செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அகில உலக அளவில் தீவிரமாக நடந்து…

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

மெல்பேர்ன் செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அகில உலக அளவில் கொரோனா…

உலக சாம்பியன் டெஸ்ட் போட்டி : 17 முறை வென்ற நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்

வெலிங்டன் தொடர்ந்து 17 முறை வெற்றி பெற்று வரும் நியூசிலாந்து அணியை உலக சாம்பியன் டெஸ்ட் போட்டியில் 8 விக்கட் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தி உள்ளது. தற்போது…

மருத்துவ விலக்கு பெற்று ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் பங்கு பெறும் ஜோகோவிச்

சிட்னி செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தாம் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்…

தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு – 03/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,52,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,03,119 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அமெரிக்காவில் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிப்பு

மிசிசிப்பி: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

பத்திரிகை.காம் இணைய செய்தி தளம், தனது வாசகர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உலக மக்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் உலகெங்கும் வசிக்கும்…