Category: உலகம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மசூதியில் குரான் வாசித்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணம்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசூதி ஒன்றில் குரான் வாசித்துக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தது அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமரா மற்றும் மொபைல்…

அமெரிக்காவில் கோவிட் தொற்றுநோய் முடிந்துவிட்டது! அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு…

வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் “தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இருந்தாலும், எங்களுக்கு இன்னும் கோவிட் பிரச்சனை உள்ளது. நாங்கள் இன்னும் நிறைய வேலைகளைச்…

தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை

தைவான்: தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12.14…

பிரிட்டன் ராணி உடல் இன்று அடக்கம்

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். வின்ஸ்டர் கோட்டை…

உலகளவில் 61.71 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தைவானின் ஹுவாலியன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஹுவாலியன்: தைவானின் ஹுவாலியன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று…

ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார் திரௌபதி முர்மு

லண்டன்: இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார். 96-வது இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…

உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு என ராஷ்டிரபதி பவன் தகவல் வெளியிட்டு உள்ளது. மறைந்த இங்கிலாந்து…

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர்…