Category: உலகம்

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில்…

உலகளவில் 63.23 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 63.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இங்கிலாந்தில் மிகக்குறைந்த நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் லிஸ் ட்ரஸ்

பொருளாதார சீர்திருத்தத்தின் பலனை அனுபவிக்க ஐம்பது நாட்கள் கூட பொறுமை காக்க முடியாத மக்களின் எதிர்ப்பால் 45 நாட்களிலேயே தனது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா…

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா….

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களிலேயே அவர் பதவி உள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

உக்ரைனை சிதைக்கும் ரஷ்யா – ராணுவ சட்டம் அமல் – மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் – இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்…

மாஸ்கோ: உக்ரைன் மீது தீவரிமான தாக்குதலை ரஷ்யா தொடுத்து வரும் நிலையில், அங்கு ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. மேலும், உக்ரைனை சிதைக்கும்…

உலகளவில் 63.12 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கொழும்பு திரையரங்கில் குடும்பத்துடன் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்த்த மகிந்த ராஜபக்சே

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்துள்ளார். திரையரங்கில் அமர்ந்து ராஜபக்சே படம்…

உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவிப்பு

உக்ரைனை விட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டது. இதனைத் தொடர்ந்து…

போர்டிங் பாஸ் இல்லாமல் வானில் பறந்த ‘கார்டர்’ பாம்பு… பயணிகள் அலறல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா விமான நிலையத்தில் இருந்து நியூ ஜெர்சி-க்கு திங்களன்று சென்ற விமானத்தில் பாம்பு புகுந்ததால் பயணிகள் பீதி. ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு…