Category: உலகம்

கொரோனா பாதிப்பால் சுமார் 60,000 பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பு

சீனா: கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை…

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து

நேபாளம்: நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகநாத்…

உலகளவில் 67.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, வாசகர்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருக பத்திரிகை டாட் காம் இனி பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும்…

‘நித்தியானந்தா’வின் ‘கைலாசா’வை தனி நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா – இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து…

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல தலைமறைவு சாமியாரான, ‘நித்தியானந்தா’வின் ‘கைலாசா’வை தனி நாடாக அங்கீகரிது அமெரிக்கா – இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக…

உலகளவில் 67.01 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.01 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.01 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 66.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இம்ரான்கான் உள்பட 2 பேருக்கு கைது வாரண்ட்! பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர், இம்ரான்கானுக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர்களான இம்ரான் கான், ஆசாத் உமர் மற்றும்…

ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேருக்கு தடை! கனடா அரசு அதிரடி உத்தரவு…

லண்டன்: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள்…

உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…