ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் இந்திய பாதிரியார்
ஏடன்: ஏமனில் இருந்து இந்தியாவை சேர்ந்த பாதிரியாரை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரபு நாடான ஏமனில் உள்ள ஏடன் நகரில் இயங்கி வரும்…
ஏடன்: ஏமனில் இருந்து இந்தியாவை சேர்ந்த பாதிரியாரை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரபு நாடான ஏமனில் உள்ள ஏடன் நகரில் இயங்கி வரும்…
லாகூர்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் உள்ளிட்ட…
ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிக்கு நேற்று மரண தண்டனை. நிறைவேற்றப்பட்டது. இது இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-வது மரண தண்டனையாகும். சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம்…
ஐ.நா., பொருளாதார தடையை தொடர்ந்து வட கொரியா கப்பலை பிலிப்பைன்ஸ் சிறை பிடித்த வைத்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மனோலோ குவெஸான் கூறியிருப்பதாவது: ‘‘வட கொரியாவின்…
க்கு கோலாலம்பூர்: செக்யூரிட்டி பணிகளை நேபாளிகளுக்கு மட்டுமே வழங்குவது என்ற விதியில் மாற்றம் கொண்டு வர மலேசிய அரசு பரிசீலித்து வருகிறது. மலேசியாவின் துணைப் பிரதமர் நூர்…
வாஷிங்டன்: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 8 எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா அரசானை வெளியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கி, எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமன வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாஷிங்டனில் உள்ள கொலம்பியா…
மரியானா ட்ரென்ச், உலகிலேயே மிக ஆழமான அகழி, கடலுக்கு கீழ் 36000 அடியில் உள்ளது. கற்பனைக்காக ஒரு ஒப்பீடு, உலகிலேயே மிக பெரிய மலையான எவரெஸ்டைக் காட்டிலும்…
காபூல்: ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஆப்கானிஸ்தான் ஊழியர் படுகாயமடைந்தார். நங்கர்கார் மாகாணம்,…