Category: உலகம்

ஆஸி.தேர்தல்: வெற்றியை அறிவித்தார் பிரதமர்

சிட்னி: ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணியே, மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள்…

இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாய்க்கின் பீஸ் டிவிக்கு வங்கதேசத்தில் தடை

டாக்கா: பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான பீஸ் டிவியை தடை செய்ய உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில், நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 22…

 10/07/16 :மாலை செய்திகள்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஐந்து நாட்களாக நடந்து வந்த மக்கள் போராட்டம்…

கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நிமிடங்கள்:  வீடியோ

அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது. நேற்று…

காவலர் உயிரைக் காத்த கைதிகள்:அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்கா- டெக்சாசில் வெதெர்போர்ட் மாவட்ட நீதிமன்ற உள்ளது. அந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்கப் அறையில் இருந்த கைதிகள் சிறைக்காவலர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.…

39 ஆண்டுகள் சிறையில் வாடியவருக்கு 6.7 கோடி ரூபாய் இழப்பீடு

ஒரு போலி சாட்சியால், தான் செய்யாத ஒரு கொலைக்குச் சிறையில் 39 ஆண்டுகள் தண்டனைப் பெற்ற ஒரு அப்பாவி கருப்பின அமெரிக்கர் ரிக்கி ஜேக்சனுக்கு ஓஹியோ நீதிமன்றம்…

கண்டனப் பேரணியில் மோதல் : 5 அமெரிக்க போலிசார் கொலை

போலிசாரைக் கண்டித்து நடைப்பெற்ற பேரணி ஒன்றில் போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஐந்து போலிசார் மரணமடைந்துள்ளனர். கடந்த சிலநாட்களுக்குள், அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: விரைவில் பேச்சு வார்த்தை – ரணில்

கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…

வங்காளதேசத்தில் குண்டு வெடிப்பு: போலீஸ் பலி 9 பேர் படுகாயம்

டாக்கா: உலகம் முழுவதும் இன்று ரமலான் தொழுகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித்தழுவி தெரிவித்து வருகின்றனர். வங்காளதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த…

மருத்துவர்களுக்கு லஞ்சம்: க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம்

அங்கீகரிக்கப்படாத மருந்துகளை நோயாளிகளுக்கு சிபாரிசு செய்ய மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்த க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பிரென்ட்ஃபோர்டை தலைமை இடமாகக் கொண்டு…