இத்தாலி பூகம்பம்: இடிபாடுகளுக்குள் 9 நாட்கள் உயிருடன் இருந்த நாய்!
இத்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி…
இத்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி…
துபாய்: டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய சிறிய ரக பஸ் சோதனை ஓட்டம் துபாயில் நடந்தது. துபாயில் அமைந்திருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிபாவின் அருகிலுள்ள முகம்மது…
டாக்கா: பங்ளாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான குவாசிம் அலி, போர்க்குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்று ஐமாத்- இ- இஸ்லாமி . இதன் தலைவராக…
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் ஒப்புக்கொண்டுள்ளார்.…
கோலாலம்பூர்: உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஸிகா வைரஸ், மலேசியாவிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிறக்கின்ற குழந்தைகளின் மூளை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் ஸிகா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சிங்கப்பூரில்…
சீன அரசாங்கம் காற்று மாசடைவதைக் தடுக்க கடுமையான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக கார் தயாரிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு…
1898-ம் ஆண்டு அன்று இந்தியாவோடு இணைந்திருந்த இன்றைய பாகிஸ்தானில் ஒரு அப்பாவி ஆலமரம் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கிறது. நீதி கிடைக்குமா? என…
வாடிகன்: 20-ம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முகமாகக் கருதப்படும் அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1910-ஆம் ஆண்டு…
தென்கொரியா நாட்டில் பிரபல சாம்சங் நிறுவன தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் போன்களில் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து…
கோலாலம்பூர்: மலேசியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சேவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்ததோடு, அதை செருப்பாலும் அடித்தனர். மலேசிய…