Category: உலகம்

சிரிய வீரர்கள் 62 பேர் பலி: வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா! கண்டனம் தெரிவித்தது ரஷ்யா!!

சிரியா: கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க கூட்டணிப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் சிரிய அரசு…

சீனா: அடுத்த பத்து ஆண்டுகளில் 60 அணு உலைகள்!

சீனாவில் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழிற்புரட்சியை அடுத்து சீனாவின் தேவைக்காக அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு…

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு: 25 பேருக்குமேல் காயம்!

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேருக்கு மேல் காயமடைந்தனர். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கு அருகில் செல்சி என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.…

ஆப்பிள்: வதந்தி வரும் முன்னே, ஐஃபோன் வரும் பின்னே!

சமீபத்தில்தான் ஐஃபோன் 7 வெளிவந்துள்ள நிலையில், தங்கள் அடுத்த ரிலீஸ் பற்றி ஆப்பிள் நிற்வனத்தினர்கூட யோசித்தார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஐபோன் மாடல் எப்படியிருக்கும்…

பிரான்ஸ்: பேஸ்புக் டேட்டிங்! கற்பை பறிகொடுத்த பெண்!! 3 பேர் கைது!

பிரான்ஸ்: பேஸ்புக் பழக்கத்தால் தனது கற்பை பறிகொடுத்த பெண், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். சமுக வளைதளங்களில் முகமறியாத நபர்களுடன் சாட் செய்வது பெண்களுக்கு விபரீதமாக முடியலாம் என்பதற்கு…

கேலக்ஸி நோட்7: மற்றுமொரு தீவிபத்து! சிக்கலில் சாம்சங் நிறுவனம்!!

சாம்சங் தனது புது மாடல் மொபைலுக்கு “கேலக்ஸி நோட் ஏழரை” என்று பெயர் வைத்திருக்கலாம். காரணம் வெளியிட்ட நாளிலிருந்து இந்த போன் அந்த நிறுவனத்துக்கும், வாங்கிய நாளிலிருந்து…

'சூப்பர் பக்' கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடித்த இளம் பெண் விஞ்ஞானி!

ஆஸ்திரேலியாவில் வாழும் மலேசியரும், சீன வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஷு லாம் என்ற 25 வயதேயான பெண் விஞ்ஞானி மருத்துவ உலகுக்கு சவாலாக விளங்கிய “சூப்பர்-பக்’ பாக்டீரியா நோய்க்…

மனிதர்களை நிர்வாணமாகக் காண்பிக்கிறதா?…. ஆப்பிள் ஐ7 போன்! 'வதந்தி'

ஆப்பிள் ஐபோன் 7 மனிதர்களை நிர்வாணமாக காண்பிக்கிறது என வதந்தி பரவி வருகிறது. பல வருடங்களுக்கு முன்வந்த, “பூவேபூச்சூடவா” படத்தில் ஒருகாட்சிவரும். குறிப்பிட்ட கூலிங்கிளாஸ் அணிந்தால் பிறரது…

மோடிக்கு கடிதம்: தாயக தமிழனில் கைவைத்தால் ஈழத்து தமிழனுக்கு வலிக்குமடா! ஈழத்தமிழரின் ஈரம்!

யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள், கர்நாடக தமிழருக்காக குரல் கொடுத்துள்ளனர். தாயக தமிழர்கள் மீது கைவைத்ததால் ஈழத்து தமிழனுக்கு வலிக்கிறது என்று கூறி…

பாக். மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 23 பேர் பலி! 40 பேர் காயம்!!

முஹமந்த் பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைபடை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின்…