ஆங் சாங் சூ கீ – மோடி சந்திப்பு: இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!
டில்லி, இந்திய பிரதமர் மோடியை மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சாங் சூ கீ சந்தித்து பேசினார். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.…