சவுதி இன்னும் 3 ஆண்டுகளில் திவாலாகும்: அமைச்சர்கள் எச்சரிக்கை
பொதுத்துறையில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சவுதி அரேபியா இன்னும் மூன்றே ஆண்டுகளில் மொத்தமாக திவாலாகிவிடும் என்று அந்நாட்டின் இரு அமைச்சர்கள் எச்சரிகை விடுத்துள்ளார்கள். அரசின்…