Category: உலகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து: சென்னையில் அறிமுகம்

சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…

சிங்கப்பூர்: இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயில்!

சிங்கப்பூர், இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயிலை இயக்கியுள்ளது சிங்கப்பபூர் அரசு. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில்…

கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஏறுமுகத்தில் ஹிலாரி, அதிர்ச்சியில் ட்ரம்ப்

இதுவரை ஜனநாயகக் கட்சியினரின் கோட்டையாக இருந்து வந்த ஜியார்ஜியா மாகாணத்தில் இப்போது ஜனநாயக கட்சியின் ஹிலாரி கை ஓங்கியிருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. யூகவ் அமைப்பு…

ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் பிரதர்ஸ் மேல்முறையீடு! உச்ச நீதி மன்றம் தள்ளுபடி!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம்…

இன்று: கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள்!

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17 காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் 35வது நினைவு நாள் இன்று கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர்…

பிரிக்ஸ் மாநாட்டை தவறாக வழிநடத்துகிறார் மோடி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பிரிக்ஸ் மாநாடு மோடியால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது . கோவாவில் கடந்த 2 நாட்களாக பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது.…

இந்தோனேசியா: பாலி தீவில் இணைப்பு பாலம் உடைந்து 9 பேர் பலி!

பாலி, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இரண்டு தீவுகளை இணைக்கும் பாலிம் திடீரென உடைந்து விழுந்ததில் 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் ஏராளமான தீவுக்கூட்டங்கள்…

அமெரிக்க தடகள வீரர் டைசன்.கே மகள்! மர்ம நபர்களால் சுட்டுக் கொலை!!

கென்னடகி, அமெரிக்காவின் கென்னகி மாநிலத்தில் பிரபல அமெரிக்க தடகள வீரரான டைசன்.கே வின் மகள் மர்ம நபர்களால் சுட்டுகொல்லப்பட்டடார். அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15…

இன்று, உலக வறுமை ஒழிப்பு நாள்!

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள்…