Category: உலகம்

சவுதி இன்னும் 3 ஆண்டுகளில் திவாலாகும்: அமைச்சர்கள் எச்சரிக்கை

பொதுத்துறையில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சவுதி அரேபியா இன்னும் மூன்றே ஆண்டுகளில் மொத்தமாக திவாலாகிவிடும் என்று அந்நாட்டின் இரு அமைச்சர்கள் எச்சரிகை விடுத்துள்ளார்கள். அரசின்…

மால்டா: விமானம் தரையில் மோதி விபத்து! 5 பேர் பலி!!

மால்டா: மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய தரைக்கடலின்…

சோமாலி கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட மாலுமிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு

நைரோபி: ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த 26 பேரை, சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி…

தீவிபத்தில் கருகிய குழந்தை: காப்பாற்ற போராடிய நாய்

அமெரிக்காவின் சீயாட்டில் நகரத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் ஒரு சிறு குழந்தை கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதன் அருகில் அதன் செல்ல நாயும் ஒரு கரடி…

3வது ஒருநாள் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மொகாலி: மொகாலி யில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு…

சுற்றுசூழல் விழிப்புணர்வு: ஜப்பானில் இந்தியகுருக்கள் 9 நாள் யாகம்!

டோக்கியோ, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் 9 நாட்கள் தொடர் யாகம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த…

பயங்கரவாதிகளை அழிக்க நாங்களே களம் இறங்குவோம்! பாக்.குக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன். பயங்கரவாதிகளை அழிக்க நிதி வாங்கிகொண்டு பயங்கரவாதிகளை ஒழிக்காமல் பாகிஸ்தான் நாடகமாடுவதாக அமெரிக்க மந்திரி குற்றம் சாட்டி உள்ளார். பயங்கரவாத குழுக்களை அழிக்காவிட்டால் நாங்களே களம் இறங்குவோம்…

ஆஸ்திரேலியா: தமிழுக்கு மரியாதை!

நெட்டிசன்: ஆஸ்ரேலிய நாட்டில் தமிழ் மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றாவது தேசிய மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முகநூல் பதிவு: https://www.facebook.com/kesava.raman.9/videos/vb.100001070504914/1164701883575484/?type=2&theater

பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

பயங்கரவாத இயக்கங்களை களையெடுக்க நீங்கள் தவறினால் நாங்களே தனியாக களத்தில் இறங்கி செயல்படவேண்டியது வரும் என்று அமெரிக்கா பாகிஸ்தானை நேரடியாக எச்சரித்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதியுதவியை தடுக்கும்…