Category: உலகம்

ஒரே நாடாகிறது பாகிஸ்தான்!

கராச்சி: இந்தியாவைப்போலவே பாகிஸ்தானும் 1947ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. மேற்கு பாகிஸ்தான் ( தற்போதைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) என இரு வேறு…

உணவு வீணடிக்கப்படுவதை தடுத்த ‘தனி ஒருவள்’

டென்மார்க் நாட்டில் உணவு வீணாவதை தடுக்க ஒரு பெண் போராடி வெற்றி பெற்றுள்ளார். தனி ஆளாக இப்பெண் மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது அங்கு உணவு பொருட்கள் வீணாக்குவது…

இலங்கையில் தமிழ் புத்தகங்களுக்குத் தடையா?:  எழுத்தாளர் குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுவதாக எழுத்தாளர் சாத்திரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இலங்கையில் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நான்…

திறந்தமனதுடன் சமரசம் செய்துகொள்ளத் தயார்: குடியுரிமை குறித்து டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சில மக்களுக்கும், குழந்தைகளாக அமெரிக்க விற்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டவர்களுக்கும் சட்ட அந்தஸ்து கொடுக்கும் மற்றும்…

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க அரசுடன் இந்தியா தீவிர ஆலோசனை!

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பயங்கரவாத தடுப்பு…

கழிப்பறை கூட அமைத்துத் தர முடியாத எடப்பாடி ஈழம் பற்றி பேசுவதா?: இலங்கை கட்சி  காட்டம்

கொழும்பு: “மக்களுக்கு கழிப்பறைகளைகூட அமைத்துத்தர முடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழம் குறித்து பேசுவதா” என்று இலங்கை சுதந்திரக் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில்…

தற்கொலைப்படையாக மாறுங்கள்: ஐஎஸ் தலைவரின் கடைசி உத்தரவு!

பாக்தாத்: தற்கொலை படையாகமாறி உயிரை மாய்த்துக்கொள்ளுங்கள் என ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு அதன் தலைவர் அபு பக்கர்- அல் பாக்தாதி கட்டளையிட்டுள்ளார். ஈராக்கில் அந்நாட்டுப்படைகளுக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும்…

சவுதி மன்னரின் இந்தோனேஷியா பயணம்: இரண்டு சொகுசுக் கார் உட்பட 506 டன் சரக்கு.

நாமெல்லாம் விமானத்தில் செய்ய 15 கிலோ மற்றும் ஏழு கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல முடியும், அதற்குமேல் பயணமூட்டை/சரக்கு எடுத்துச் செல்ல ஒரு கிலோவிற்ரு நூறு ரூபாயெனத்…

குழந்தைகளை வன்கொடுமை செய்த பாதிரியார்களுக்கு கண்துடைப்பு தண்டனை!: வாடிகன் நிர்வாகம் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

“குழந்தைகள் மீதான வன்கொடுமையை கண்காணிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு ஒத்துழைக்க வாட்டிகன் நிர்வாகம் ஒத்துழைப்பதில்லை. குழந்தைகளை வன்புணர்வு செய்த பல பாதிரியார்களுக்கு கண்துப்பான தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளன” என்று அதிர்ச்சிகரமான…

ஒரே கையெழுத்தில் 400 கோடி ரூபாய் அள்ளிய ஒபாமா!

நியூயார்க்: அமெரிக்க வரலாற்றிலேயே “ஆப்ரிக்க அமெரிக்க” இனத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் ஒபாமா. ஒட்டுமொத்த உலகத்தையும்.. குறிப்பாக, அமெரிக்காவையும் நடுங்கவைத்த ஒசாமா பின்…