Category: உலகம்

இலங்கை குப்பை கிடங்கு தீ விபத்தில் 11 பேர் பலி

கொழும்பு: கொழும்புவின் வடக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு வடக்கு பகுதியில் உள்ள…

போர் அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம் : அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

வடகொரியா இன்று அணுகுண்டு சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால், சர்வதேச அரங்கில் பதற்றம் நிலவுகிறது. வடகொரியா 6 வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப் போவதாக…

அமெரிக்கர்களின் விசா இல்லா பயணத்திற்கு செக் வைத்து ஐரோப்பா!

அமெரிக்கர்களின் விசா இல்லா பயணத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கர்களின் விசா இல்லாப் பயணத்திற்கு தடைவிதிக்கும் முடிவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான உறுப்பினர்கள்…

ஆப்கனில் பலியான ஐ.எஸ். பயங்கரவாதிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்!

காபூல்: ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் உண்டு என்று தெரியவந்திருக்கிறது. இது வரை பயன்படுத்தாத…

ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் மீது வீசப்பட்ட மெகா குண்டு: அமெரிக்கா ஆவேசத் தாக்குதல்

ஆப்கனில் பதுங்கி உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கி உள்ள கட்டிடங்கள் மீது 9, 797 கிலோ (21 பவுண்ட்) மெகா எடை உள்ள மெகா சைஸ் குண்டு…

இளைஞரின் உடம்பில் சுற்றிய பாம்பு!: வைரலாகும்  அதிர்ச்சி வீடியோ!

பாங்காக்: தாய்லாந்து என்றாலே உல்லாச கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல பாம்புகளுக்கும் புகழ் பெற்றது. இங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகம். கடந்த 2014ல் ஒரு சிறுமியின் இடுப்புக்குக் கீழே பாம்பு…

நாய், பூணை இறைச்சி சாப்பிட தைவானில் தடை

விலங்குகள் நலனை கருத்தில் கொண்டு நாய், பூணை இறைச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிய நாடுகளில் முதல் நாடாக தைவான் இந்த அறிவிப்பை…

மலாலாவுக்கு கவுரவ குடியுரிமை- கனடா பெருமிதம்!

டொரண்டோ, அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் கல்வி தொடர்பாக குரல் கொடுத்து…

ட்ரம்ப் மனைவியை பாலியல் தொழிலாளி என எழுதியதற்காக இழப்பீடு!

ட்ரம்பின் மனைவி மெலனியாவை பாலியல் தொழிலாளி என எழுதியதற்காக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் என்ற பத்திரிகை, அதற்காக தற்போது இழப்பீடு வழங்கி உள்ளது. அமெரிக்க…

மீண்டும் எவரெஸ்ட் ஏறுவேன் – அசரவைக்கிறார் 85 வயது தாத்தா!

காட்மண்ட், உலக அமைதிக்காக எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஏறப்போவதாக நேபாளத்தை சேர்ந்த முதியவர் பகதூர் செர்கான் தெரிவித்துள்ளார். காட்மண்டுவில் வசித்துவரும் பகதூர் செர்கானுக்கு 85 வயதாகிறது. இவருக்கு…