Category: உலகம்

‘தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள்’ கூகுல் பொறியாளரின் சர்ச்சை பதிவு!

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்காவில் உள்ள கூகுல் தலைமையகத்தில் பணியாற்றி வரும் சீனியர் எஞ்சினியர் ஒருவர், ‘தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில்…

பிரிக்ஸ் மாநாடு: எல்லையில் பதற்றமான சூழலில் மோடி சீனா செல்கிறார்!

டில்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாம் பகுதியில் எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மோடி சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து…

நைஜீரியா: தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

அனம்ப்ரா: நைஜீரியா நாட்டின் அனம்ப்ரா மாகாணத்தின் ஒழுபுலுவில் உள்ள செயின்ட் பிலிப் கேத்தலிக் தேவாலயத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர்…

இந்தியாவை போல் ரஷ்யாவுக்கு டீ, காபி கொடுத்து போர் விமானங்களை வாங்குகிறது இந்தோனேசியா

மாஸ்கோ: இந்தோனேசியாவுக்கு சுகோய் எஸ்யு&35 ரக போர் விமானங்களை ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக பாமாயில், டீ, காபி இறக்குமதி செய்ய ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தோனேசியா…

மைதானத்திலேயே உசைன் போல்டுக்கு மரியாதை செய்த ஜஸ்டின்!

லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷி்ப் போட்டியில் தங்கம வென்ற வீரர், தனக்கு பின்னால் ஓடிவந்து வெண்கலம் பதக்கம் பெற்ற தனது குருவை மைதானத்திலேயே வணங்கிய நெகிழ…

உலக குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் ஆசியா பசிஃபிக், ஒரியண்டல் போட்டிகளில் சாம்பியன் ஆனார்

மும்பை இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டபுள்யூபிஓ ஆசியா பசிஃபிக், மற்றும் ஓரியண்டல் ஆகிய இரு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின்…

தூங்கினால் உயிர்போகும்!! விநோத நோயில் சிக்கிய வாலிபர்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட் நகரில் வசித்து…

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை: ஐ.நா.வில் ஓட்டெடுப்பு

நியூயார்க்: உலக நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு…

பாக்., தீவிரவாதி கட்சி தொடங்கினார்: இந்தியா கண்டனம்

லாகூர்: மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கு ‘‘ரத்தம்…

டிரம்ப் அரசில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் 3 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன், அமெரிக்காவின் உயர்ந்த பதவியில் அதிகாரிகளாக 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு…