Category: உலகம்

ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் : சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார்.

கலிஃபோர்னியா ராகுல் காந்தி தனது அமெரிக்கப் பயணத்தில் ஒரு பகுதியாக மின்சார கார் தயாரிக்கும் தெஸ்லா நிறுவனத்தின் சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார். காங்கிரஸ் துணைத் தலைவர்…

மலேசியாவில் பள்ளியில் கோரமான தீ விபத்து : 25 பேர் மரணம்

கோலாலம்பூர் மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் தருல் குரான் இட்ட்ஃபா கியாக் என்னும் இஸ்லாமியர்களின் மதராசா பள்ளியில் தீ வித்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளி ஜலான் டடுக்…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்முதல் பெண் அதிபர் ஆனார்

சிங்கப்பூர் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆக பதவி ஏற்கும் ஹலீமா இந்தியாவின் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் சிங்கப்பூரின் அதிபராக இருந்த…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி: பிரிட்டனில் தாவூத்தின் சொத்துக்கள் முடக்கம்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை பிரிட்டன் அரசு முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு,…

ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவும் சிக்கியர்கள்…

டெக்னாஃப், மியான்மர் மியான்மர் – வங்க தேச எல்லையில் தவிக்கும் ரோஹிங்கியா மக்களுக்கு கல்சா எயிட் என்னும் சீக்கிய தன்னார்வுத் தொண்டு நிறுவனம் உதவிகளை செய்கிறது. மியான்மரில்…

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ ஃபோன் X அறிமுகம் செய்தது

கியூபர்டினோ, அமெரிக்கா ஆப்பிள் நிறுவனம் தனது முதல் செல்ஃபோன் வெளியிட்டு பத்தாண்டுகள் ஆனதையொட்டி ஐ ஃபோன் X ஐ அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் செல்ஃபோன்கள் மற்றும்…

மியான்மரில் அமைதிக்கான நோபல் பரிசு செத்துவிட்டது!! ஈரான் முஸ்லிம் தலைவர் வருத்தம்

நய்பிய்டா: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மூலம் அமைதிக்கான நோபல் பரிசு இறந்துவிட்டது என்று ஈரான் தலைவர் அயோதொல்லா அலி காமினி தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நடந்த…

கவுரி லங்கேஷ் கொலைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையர் அதிருப்தி

டில்லி: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை மற்றும் ரோஹின்யா அகதிகளை கையாண்ட விதத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இந்தியாவை விமர்சனம் செய்துள்ளார். ஜெனீவாவில் நடந்த 36வது…

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திய கேரளா பாதிரியார் விடுவிப்பு!!வாட்டிகன் நடவடிக்கை

டில்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தப்பட்ட பாதிரியார் உழுனாலில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது மஸ்கட்டை வந்தடைந்திருப்பதால் அவரது குடும்பத்தினர்…

ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் பத்திரமாக மீட்பு!

டில்லி: ஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவை சேர்ந்த பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் ஏமனில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக…