Category: இந்தியா

திருப்பதி வந்த பிரதமர் மோடி… நாளை காலை சாமி தரிசனம்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார். முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர்…

மது போதையில் ரயில்கள் இயக்கம்… 995 ரயில் ஓட்டுநர்கள் மூச்சு பரிசோதனையில் சிக்கினர்…

இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு ரயில்வே, வடக்கு…

நாளை அந்தமான் கடலில்  உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை நாளை அந்தமான் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2…

ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து வி வி எஸ் லட்சுமணனா?

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வி வி எஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக…

நேற்றைய ராஜஸ்தான் தேர்தலில்74% வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர் நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது. ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு…

இன்று அதிகாலை 3.0 ரிக்டர் அளவில் அரியானாவில் நில நடுக்கம்’

சோனிபத் இன்று அதிகாலை அரியானா மாநிலத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அரியானாவின் சோனிபத் நகரில் நிலநடுக்கம்…

தெலுங்கானா பாஜக வேட்பாளர்களைக் கிண்டல் செய்யும் ப சிதம்பரம்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தெலுங்கானா பாஜக வேட்பாளர்களைக் கிண்டலாக விமர்சித்துள்ளார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா…

நாளை பிரதமர் மோடி திருப்பதி வருகை

திருப்பதி நாளை பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகிறார். வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்…

இன்று மாலை ராஜஸ்தானில் வாக்குப்பதிவு முடிந்தது

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்தது. ராஜஸ்தான் மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.…

உத்தரப்பிரதேசத்தில் சிறுத்தைப் புலி தாக்கி சிறுவன் மரணம்

பலராம்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…