சோனிபத்

ன்று அதிகாலை அரியானா மாநிலத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை  சுமார் 4 மணி அளவில் அரியானாவின் சோனிபத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நில நடுக்கம் மிதமான அளவில் இருந்தது.

தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இது ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவாகி இருந்தது எனத் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பொருளிருப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் இந்த பூகம்பத்தை ஒட்டி எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.