மணிப்பூர் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும்…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும்…
கொல்கத்தா மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியை அம்மாநில சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.…
புவனேஸ்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தே பாரத் ரயில் மீது கல்வீசியதாக இரு மதுப்பிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடெங்கும் பல்வேறு…
2012 ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஜார்க்கண்டில் வன நிலத்தை எஃகு ஆலைக்காக மாற்றியதாக முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கில்…
17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்…
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து…
பாட்னா பீகார் மாநிலத்தில் இந்துக்கள் பண்டிகை விடுமுறைகளை குறைத்ததாக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று பீகார் கல்வித்துறை வரும் 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டது.…
ஐதராபாத் தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். நாளை மறுநாள் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்று மாலையுடன் பிரசாரம்…
டில்லி உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.…
ஐதராபாத் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் ஐதராபாத் நகரில் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 30 ஆ தேதி அன்று…