Category: இந்தியா

சொமோட்டா டெலிவரிமேன்களுக்கு ஒரே நாளில் ரூ97 லட்சம் டிப்ஸ்

டில்லி ஆங்கில புத்தாண்டுக்கு முதல் நாள் ஒரே நாளில் சொமோட்டோ ஊழியர்களுக்கு ரூ.97 லட்சம் டிப்ஸ் பெற்றுள்ளனர். இந்திய உணவு விநியோக சந்தையில் சோமோட்டோ, ஸ்விக்கி ஆகிய…

ராமர் கோயில் கும்பாபிஷேகம்… ஜனவரி 22 மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்… மதுக்கடைகளை மூட சத்தீஸ்கர் அரசு உத்தரவு…

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து முக்கியஸ்தர்கள்…

3வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்! கைது செய்யப்படுவாரா?

டெல்லி: கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள்…

பெரியவர்கள் துணையின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற இந்திய சிறுவர்களின் எண்ணிக்கை 700…

பெரியவர்கள் துணையின்றி 700 இந்திய சிறுவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றதாக கடந்த ஓராண்டில் கைது. 303 இந்திய பயணிகளுடன் ஆள்கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் விமானம் சிறைபிடிக்கப்பட்டதை…

அதானி – ஹிண்டன்பெர்க் விவகாரம் தொடர்பாக ‘செபி’ விசாரிக்கும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பிரபல தொழிலதிபர் அதானி குறித்து, அமெரிக்கா நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்டு சர்ச்சை விவகாரம் குறித்து, செபி (SEBI) அமைப்பே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சபரிமலையில் 10 முதல் 15 ஆம் தேதி வரை உடனடி தரிசன முன் பதிவு ரத்து

சபரிமலை வரும் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

கழுதை விமானத்தில் சட்ட விரோதமாக அமெரிக்கா செல்ல ரூ. 60 லட்சமா? : குஜராத்தில் பரபரப்பு

காந்தி நகர் சட்டவிரோதமாகக் குஜராத்தில் இருந்து அமெரிக்கா செல்ல பயணிகள் ரூ.60 லட்சம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு கடந்த…

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை மத்திய அரசு அறிவிப்பு

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து ஓட்டுனர்களுக்கு எதிரான கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…

மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பாஜக முடிவு

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே…