Category: இந்தியா

காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் நிலத்தைப் பாதுகாக்கும் : ராகுல் காந்தி

கோவிந்த்பூர் காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் வனம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்கும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். கடந்த மாதம் 14 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்…

இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஞ்சி இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா…

இமாச்சலப் பிரதேச ஆற்றில் கார் கவிழ்ந்து சைதை துரைசாமி மகன் மாயம்

சிம்லா இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போய் உள்ளர். முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்…

அமலாக்கத்துறை பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை : கபில் சிபல்

டில்லி காங்கிரஸ் முத்த தலைவர் கபில் சிபல் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறையினர் பல அரசியல் தலைவர்கள் மீது…

நடிகை ஸ்ரீதேவி மர்ம மரணமா? : கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

இன்று மதியம் லடாக், மேகாலயாவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.37 மணியளவில் மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது…

என்னை பாஜகவில் சேர  சிலர் கட்டாயப்படுத்தினார்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை சிலர் பாஜகவில் சேர கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்/ ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி டில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க…

மனைவியை அடிப்பது ஆண்மை இல்லை : ஓவைசி அறிவுரை

ஐதராபாத் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மனைவியை அடிக்க வேண்டாம் என இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்கள் பெண்களை மதிப்பது…

உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…

உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…