Category: இந்தியா

பஞ்சு மிட்டாய் விற்க தடை : புதுச்சேரி ஆளுநர் அதிரடி

புதுச்சேரி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு பஞ்சு மிட்டாய் விற்க தடை விதித்துள்ளார். தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் பல…

அரசு வேலைக்கு லஞ்சமாக நிலம்: பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு ஜாமின்!

டெல்லி: அரசு வேலைக்கு லஞ்சமாக நிலத்தை பெற்ற வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தர விட்டு உள்ளது.…

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு

டெல்லி: முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.…

சிறைச்சாலைகளில் அதிகளவில் கர்ப்பமாகும் பெண் கைதிகள் – 196 குழந்தைகள் பிறப்பு! இது மம்தா பானர்ஜியின் மேற்குவங்கத்தின் அவலம்…

கொல்கத்தா: பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பாகி வருவதாகவும், இதன் காரணமாக 196 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், கொல்கத்தா…

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த ‘வெள்ளை அறிக்கை’ – விவரம்….

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவையில் இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் முக்கிய விவரங்கள் வெளியாகி…

மதுபான கொள்கை ஊழல்: நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கைத் தொடர்ந்து, நேரில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

காலாவதியாகும் அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி இந்த வருடத்துடன் காலாவதியாகும் சில நிறுவனங்களின் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த…

திருவனந்தபுரம் – நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் – நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. நேற்று தெற்கு ரயில்வே ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.…

டிசம்பருக்குள் சென்னை –பெங்களூரு பசுமை வழிச்சாலை முடிவடையும் : நிதின் கட்காரி

டில்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரும் டிசம்பருக்குள் சென்னை- பெங்களூரு பசுமை வழிச்சாலை பணிகள் முடிவடையும் என தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…

அசாம் : 3 மக்களவை தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மக்களவை தேர்தலை முன்னிட்டு…