Category: இந்தியா

பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்எஸ் அமைப்பு காரணம்? தகவல் கொடுத்தால் ரூ.10லட்சம் பரிசு…

பெங்களூரு: பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் குண்டு வைத்த…

இந்தியாவிலேயே முதன்முறையாக மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம்! ஜார்கண்ட் மாநில அரசு அறிவிப்பு…

ராஞ்சி: இந்தியாவிலேயே முதன்முறையாக மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் ஜார்கண்ட் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நாடு முழுவதும்…

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றால் அரசு வேலை! மத்திய அமைச்சர் தகவல்!

டெல்லி: இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இளைஞர்களுக்கான கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள் அரசு வேலைக்கு தகுதி பெறுவார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அனுராக்…

விரைவில்  கர்நாடகா பாடத்திட்டத்தில் பெரியார் வாழ்க்கை வரலாறு

பெங்களூரு விரைவில் கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட…

தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர் பெயர்களை வெளியிட விரும்பாத பாஜக : கார்கே

போபால் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட பாஜக விரும்பவில்லை என கார்கே கூறி உள்ளார். கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதற்குத் தடை விதித்த…

கடன் அட்டை வழங்க புதிய கட்டுப்பாட்டை அறிவித்த ரிசர்வ் வங்கி

டில்லி ரிசர்வ் வங்கி கடன் அட்டை வழங்க புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு நெட் ஒர்க்குகளாக மாஸ்டர் கார்டு, விசா, ருபே,…

டில்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு

டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு…

நாளை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறுகிறது

டில்லி’ நாளை மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கக் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகை ஜெயப்ரதா

ராம்பூர் நடிகை ஜெயப்ரதா ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். நடிகை ஜெயப்ரதா தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். சினிமா…

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜஸ்தான் முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த…