16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமீன் மனு விசாரணை
டில்லி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை…
டில்லி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை…
பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே-வில் கடந்த வாரம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் உணவக ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். பிற்பகலில் நடைபெற்ற…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேயில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் இன்று ஒருநாள் இளஞ்சிவப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் லோகோ பைலட், டெக்னீசியன்,…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-வில் நடைபெற்ற சிவராத்திரி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்தில் 14 சிறுவர்கள் சிக்கியதாகவும் அதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி…
சென்னை: தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபல மென்பொருள் நிறுவன தலைவரான இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் முர்மு…
டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை…
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இளைஞர்களுக்கான 30 லட்சம் வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி களை ராகுல் காந்தி பட்டியிலிட்டுள்ளார். இந்தியாவில்…
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி பலகலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா நேற்று விடுதலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகளாக சிறையில்…
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த உயர்வு, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு…
டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி, சிலிண்டர் விலையைரூ.100 குறைத்து உத்தரவிட்டு உள்ளார். உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர்…