Category: இந்தியா

திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி ஊழல் வழக்கு மே மாதம் முதல் விசாரணை! நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், திமுக எம்.பி.க்கள் அ.ராசா, கனிமொழி மீது,…

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தவிருங்கள்! சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்தியஅரசு வேண்டுகோள்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தவிருங்கள் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. வெளிநாட்டு ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களின்…

2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது டெல்லி நீதிமன்றம்…

டெல்லி: அமலாக்கத்துறை சார்பில் 2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? அல்லது…

இன்று கெஜ்ரிவால் குடும்பத்தினரைச் சந்திக்கும் ராகுல் காந்தி

டில்லி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வரும் ஆம்…

முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது : உச்சநீதிமன்றம் விசாரிக்குமா?

டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில்,…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அரசியல் தலைவர்கள் கண்டனம்

டில்லி நேற்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர்…

தேர்தல் பத்திரம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது…

பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி…

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸப்பில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித்…

ஜனநாயத்தின் மீதான தாக்குதல்: பஞ்சத்தால் பாதிக்கப்படும் நிலையில் காங்கிரஸ்! ராகுல்காந்தி வேதனை

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது “ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை…