Category: இந்தியா

பிரதமர் மோடி கர்நாடகாவில் 4 கூட்டங்களில் பங்கேற்பு

பெலகாவி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் 4 கூட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். . கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டமாகத் தேர்தல்…

இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை போக்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்…

காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மறுபங்கீடு செய்யவும், பரம்பரை வரியை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இவர்களின் இந்த பேச்சு இந்தியாவில் அதிகரித்து…

குஜராத்தில் இயங்கி வந்த சர்வதேச போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை… 7 பேர் கைது… முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இயங்கி வந்த போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலையை போலீசார் இன்று கண்டுபிடித்தனர். உலகத்தரத்திற்கு நிகராக செயல்பட்டு வந்த இந்த உற்பத்தி ஆலையில்…

உங்கள் நண்பன் பேசுகிறேன்… AI தொழில்நுட்பம் மூலம் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சமூக…

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிவைத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.…

டிஎன்ஏ விவகாரம்: கேரள எம்.எல்.ஏ. அன்வர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கொச்சி: வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் கடுமையாக விமர்சனம் செய்த, அன்வர் எம்எல்ஏ மீது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 2…

கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர். இந்த…

கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையா; கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து…

மனுக்கள் தள்ளுபடி: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் வழக்கில் புஷ்வானமான தீர்ப்பு…!

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் பதிவுகள் 100% எண்ணிக்கை தொடர்பான வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொதுமக்களுக்கும்,…

அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? ராகுல் காந்தி

டெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில்…