Category: இந்தியா

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான…

கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு

டெல்லி திகார் சிறை நிர்வாகம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபானக்…

நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு : சஞ்சய் ராவத்

புனே நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் 5 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான…

கர்நாடக முதல்வர் சட்டசபைக்கு வெளியே தர்ணா

பெங்களூரு’ கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலச் சட்டசபைக்கு வெலியே தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால்…

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் ராஜினாமா

டெல்லி அரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்…

300 பெண்களுடன் உல்லாசம்… லீக்கான 1000க்கணக்கான வீடியோ… நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா…

முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல்…

5 நாட்களாக ஊருக்கு ஊர் மோடி உருட்டிய உருட்டுகளும்… உண்மை சரிபார்ப்பும்…

2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் திரண்டதை அடுத்து, தனது இரண்டாவது கட்ட பிரச்சாரத்தில் இந்தியாவின் முஸ்லிம்களை பிற பின்தங்கிய சமூகங்களுக்கு…

தமிழக முதல்வர் மனைவி திருப்பதி கோவிலில் தரிசனம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார். தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும்…

முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் பதிவிட்ட நபர் கைது

கொச்சி முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் தேதி தொடங்கி ஜுன் 1 ஆம் தேதி…

வரும் 29 ஆம் தேதி ஒரு கர்நாடக வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

பெங்களூரு கர்நாடக மாநிலம் சம்ராஜ்நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 29 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத்…