Category: இந்தியா

பொய்களை மட்டுமே பேசும் மோடி : மல்லிகார்ஜுன கார்கே

சேடம் நகர் பிரத்மர் மோடி பொய்களைமட்டுமே பேசுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். வரும் 7 ஆம் தேதி கர்நாடகாவி 2ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்…

ஜூன் 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட யுஜிசி நெட் தேர்வு

சென்னை யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் 18 ஆம் தேதிக்கு மாற்றபடுள்ள்து வரும் ஜூன் 16 ஆம் தேதி அன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்…

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் : உயிர் தப்பிய அமித்ஷா

பெருசாராய், பீகார் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

தேவே கவுடா பேரன் குறித்து மோடியின் மவுனம் : பிரியங்கா காந்தி வினா

டெல்லி முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற…

கோவா கடற்கரை போல் மாறிய கங்கை நதி : வைரலாகும் வீடியோ

ரிஷிகேஷ் ரிஷிகேஷ் நகர கங்கை நதியில் வெளிநாட்டவர் கூட்டம் பிகினி உடையுடன் குளிக்கும் காணொளி விரைவாகி உள்ளது ரிஷிகேஷ் நகர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் அமைந்துள்ளது.…

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

டில்லி இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…

370 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி கூறுவது சாத்தியமா ?

நரேந்திர மோடி நினைப்பது போல் 370 தொகுதிகளை வெல்வது சாத்தியமா ? அவரது சொந்தக் கட்சியினரே அவருக்கு அதிகப் பெரும்பான்மை கிடைப்பதை விரும்பவில்லை என்று சஞ்சய பாரு…

காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் : மம்தா பானர்ஜி விமர்சனம்

கலியாசாக் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் என விமர்சித்த்ள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம் கலியாசாக் பகுதியில் நடந்த…

முதல்வரின் உதவியாளர் ஆட்சி நடத்தும் ஒடிசா : ராகுல் காந்தி 

சலேபூர் ஒடிசா மாநிலத்தில் முதல்வர் உதவியாளர் பாண்டியனின் ஆட்சி நடப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால் அங்குப்…

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான…