Category: இந்தியா

முதல் வேட்பாளர் பட்டியல் திருமாவளவன் வெளியீடு

தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்துள்ள கூட்டணியில் 25 இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள். இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புவனகிரி – சிந்தனைச்…

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 25 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

பரிசாய் கொடுத்த கோஹினூர்  வைரம் – மத்திய அரசு தகவல்

கோஹினூர் – என்றால் மலையளவு ஒளிவீச்சு என்று பொருள். இந்த விலைமதிப்பில்லா வைரத்திற்கு கோஹினூர் என்று பெயரிட்டவர் நாதிர்ஷா எனும் ஒரு பாரசீக மன்னன். 15 ம்…

பெண்ணாகரம்: வெல்வாரா அன்புமணி?

ஒருவழியாக, தான் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார், பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி. அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி? ஏற்கெனவே அவர் வெற்றிபெற்ற தர்மபுரி நாடாளுமன்ற…

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி

தேமுதிக 6-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். 2011-ல் ரிஷிவந்தியத்திலும்,…

கோஹினூர் வைரம்: வரலாறும் மர்மமும்

தோற்றம்: இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி…

லேட் வாசன்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்…

பிடித்த உணவை மனைவி சமைக்காததால் விபரீத முடிவு: குடிபோதையில் வாலிபர் தற்கொலை

குஜராத், அகமதாபாத், நரோடா வீட்டு வசதி வாரியத்தில் குடியிருக்கும் தினேஷ் தண்டானி வயது 30,கடந்த செவ்வாய்க்கிழமை இரவு , குடிபோதையில் வீட்டிற்கு சென்று தமது மனைவியிடம், தனக்கு…

பாலபாரதிக்கு ஏன் சீட் தரவில்லை?

தி.மு.க. – அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் “இவருக்கு சீட்டா” என்றும் “இவருக்கு சீட் இல்லையா” என்றும் கட்சிக்குள்ளேயே வாதப்பிரதிவாதங்களும், போராட்டம் ஆர்ப்பாட்டங்களும் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…

சங்க் இல்லா இந்தியா அமைக்க ஒன்றிணைவோம்: நிதிஷ்குமார் அறைகூவல்

சனிக்கிழமையன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் “ஜனநாயகத்தைக் காப்பாற்ற” ஒரு ‘சங்-முக்த்’ (சங்-இல்லாத) நாட்டை உருவாக்க வேண்டுமென்று பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர்…