வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிய..
உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம். எஸ். செய்யுங்கள். நீங்கள் ஓட்டு போடும் பூத் எண், விலாசம் வரும். இதன் மூலம் உங்கள்…
உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம். எஸ். செய்யுங்கள். நீங்கள் ஓட்டு போடும் பூத் எண், விலாசம் வரும். இதன் மூலம் உங்கள்…
ஆளுங்கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் இருந்தால், பிரச்னையில்லை. ஒருவேளை, அவர்கள் அதிக இடங்களைப்பெற்று, ஆனால் பெரும்பான்மை பெறாவிட்டால்? அப்போதும் அவர்கள் பிற கட்சிகளின் ஆதரவைப்பெற்று ஆட்சி நடத்தலாம். இதிலும் உள்ளிருந்து…
#தொலைந்துபோ_மகனே_மோடி என்கிற அர்த்தத்தில் நரேந்திர மோடியை கேரள மாநிலத்தினர் சமூக வலைத்தளங்களில் திட்டி பதிவிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், நேற்று கேரளாவில் உள்ள கசர்கோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட…
புற்று நோயாளி ராகவ் சந்தக் ஐசிஎஸ்இ தேர்வில் 95.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை. அனைத்து பிரச்சனைகளோடும் போராடி 16 வயதான ராகவ் சந்தக் ஐசிஎஸ்இ 2016…
சித்தூரில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணி பெண்னை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தில் ஈடுபட்டு வந்த லட்சுமண் என்பவரை…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என கூறி, திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர், அந்த வீட்டை…
திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு அம் மாநில காங்கிரஸ் ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அங்கு அரசியல்…
முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். முதல்வரும்,…
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில் முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் ஐநூறு ரூபாய் இலவச கூப்பன்தான். ‘ பொங்கல் திருநாளில் ஏழை எளிய மக்கள் துணிகள்…
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது. வறட்சி பாதித்த மாநிலங்களில்…