Category: இந்தியா

சுலபமாக தொழில் புரிவதற்கேதுவான மாநிலப்பட்டியல்: "பீகார் முதலிடம்".

உலகவங்கி துணையுடன் மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் “சுலபமாக தொழில் புரிவதற்கேதுவாய் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் மதிப்பெண் புள்ளிகள்…

சாலை விபத்துக்களால் இந்தியாவில்  3.7 நிமிடங்களுக்கு ஒருவர் பலி! : நிதின் கட்காரி அறிவிப்பு

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர் என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடந்திருக்கின்றன என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.…

‘வியாபம் ஊழல் வழக்கு: உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டாரா?

இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை எல்லாம் பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழலுக்கு நிகராகாது. ம.பி. பி.ஜே.பி. ஆட்சியில்…

மாணவிகள் பர்தா அணிய கட்டாயப்படுத்த ஜகர்தா ஆளுநர் தடை

பள்ளி நிர்வாகங்கள் பெண் மாணவர்கள் பர்தா அணிய வேண்டும் என விதித்த விதிக்கு ஜகார்த்தா ஆளுநர் தடை செய்தார். உலகெங்கும் பெண் சமத்துவம் பேணப் போராடும் அனைவரும்,…

பிரியங்கா சோப்ராவை நோகடித்த தேவாலயம்

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான Quantico-வின் கதாநாயகியான நடித்து உலகம் முழுதும் பிரபலமானவர். உலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் வரிசையில்…

டில்லி அப்போலோ மருத்துவமனை ​சிறுநீரக மோசடி: மேலும்  மேலும் ஒருவர் கைது

சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை 3 நாள் காவலில் வைக்க மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை…

ஆபத்து என்றால் யானை, சிறுத்தை, குரங்கை கொல்ல மத்திய அரசு அனுமதி

மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளைவிக்கும், பயிர்களை…

கிரண்பேடி… தாடியா, தலையா?:  புதுச்சேரி பூகம்பம்

”ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு கவர்னரும் தேவையா” என்பது திராவிட இயக்க தலைவர்கள் அக்காலத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி. அதாவது மத்திய அமைச்சரின் பிரதிநிதியாக மாநிலத்தில் நியமிக்கப்படும் ஆளுநர்…

இன்று: ஜூன் 9

கிரண் பேடி பிறந்தநாள் (1949) இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். பெண்மணி. 1972ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். டில்லி, கோவா, மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971ஆம்…

ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா,…