Category: இந்தியா

இந்தியா: 54 ஐஎஸ் தீவிரவாதிகள் கைதுi

புதுடெல்லி: ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் அளித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், இந்தியா…

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை! மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு

புதுடில்லி : ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ராஜீவ்காந்தி படுகொலை…

குழந்தையை வேலைக்கு அமர்த்தினால் சிறை: சட்டதிருத்தம் நிறைவேற்றம்

குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்ற நிலையினை உருவாக்கும் விதமாகத் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12ம்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு…

ஏவுகணை நாயகன் நினைவிடத்தில் 'பிரித்வி' ஏவுகணை

ராமேஸ்வரம்: ஏவுகணை நாயகன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கில் பிரித்வி ஏவுகணை வைக்கப்பட்டு உள்ளது. பேய்க்கரும்பில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாடு நிறுவனம்…

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சிலை திறப்பு – மணிமண்டபம் அடிக்கல்

ராமேஸ்வரம் : ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் – பேய்க்கரும்பு…

அரசியல் களமிறங்கும் மணிப்பூர் இரும்புப் பெண் சர்மிளா

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி!…

ஏர்டெல் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: இந்திய ராணுவம் அதிரடி

மணிப்பூரில் சட்ட விரோதமாக சிம்கார்ட் விநியோகித்ததால் ஏர்டெல் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அடையாளச் சான்றுகளைச் சரிபார்க்காமலேயே, முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் விநியோகித்தற்காக, ஏர்டெல் நிறுவனம் மற்றும்…

பாங்க் ஆஃப் பரோடாவிற்கு 5 கோடி ரூபாய் அபராதம்

மும்பை: பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாதம் சிபிஐ…