Category: இந்தியா

தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்! : கர்நாடக வாழ் தமிழ் எழுத்தாளர் பேட்டி

“கர்நாடகாவில் தமிழ் பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதாகவும் வந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் காவல்துறை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழர்கள்…

பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரை

பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கன்னட அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை…

நான்கு நாட்களில் பாஸ்போர்ட்! புது திட்டம் அறிமுகம்!

விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்…

எளிமையின் சிகரம்: பழங்குடி மக்களுக்கு சேவை செய்யும் ஐஐடி பேராசிரியர்!

டில்லி: அமெரிக்காவில் பட்டம் பெற்ற முன்னாள் ஐஐடி பேராசிரியர் தற்போது எளிமையின் சிகரமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் இருப்பவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, ஐஐடியில் முன்னாள்…

கேரளாவின் 'அறுவடை திருநாள்' ஓணம்

கேரளாவின் ‘அறுவடை திருநாள்’ ஓணம் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன..…

தமிழர்களின் கடைகள் சூறை:  கன்னட அமைப்பினர் மீது போலீஸ் தடியடி!

பெங்களூரு: காவிரி பிரச்சினையை தொடர்ந்து கன்னட வெறியர்கள் தமிழகர்களின் கடைகள் மற்றும் தமிழக வாகனங்களை தாக்கி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனதை தொடர்ந்து தற்போதுதான் கர்நாடக…

தமிழரை தாக்கியவர்களை கைது செய்! கர்நாடகாவுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!!

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து முகநூலில் பதவிட்ட தமிழக இளைஞரை கன்னட வெறியர்கள் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.…

டில்லியில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி டில்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா,…

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…

மேல்முறையீட்டு மனு: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சூடு!

டில்லி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை வைத்து மேல்முறையீட்டு…