கர்நாடகா: துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு! பல இடங்களில் மயான அமைதி!!
பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த…
பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த…
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
ஓசூர்: கன்னட வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வந்தோம் என, கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த தொழிலாளிகள் தெரிவித்தனர். காவிரி நீர்…
பெங்களூரு: காவிரி பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு அருகேயுள்ள கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. தமிழக முன்னாள்…
கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு சன் குருப்பை சேர்ந்த உதயா டிவிதான் காரணம் என வைரலாக பரவி வரும் வீடியோ….. கர்நாடக கலவரத்துக்கு சன் டிவியின்…
ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…
தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம்…
பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒமருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். பெங்களூரு ராஜகோபால்…
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 444 புள்ளிகளும், நிப்டி 8,800 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்ததாவது:…
பெங்களூரு: கன்னடர்கள் வெறியர்கள் நடத்தும் வன்முறை போராட்டம் கர்நாடகாவில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னடர்கள் தமிழர்களின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.…