Category: இந்தியா

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…

பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திராகாந்தியின் "சக்தி ஸ்தலம்" மூடப்பட்டது!

டில்லி, பறவை காய்ச்சல் எதிரொலியாக டில்லியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக…

இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திராகாந்தியின் 32வது நினைவு நாள் 31/10/16

முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவருமான திருமதி. இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று. இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியான இந்திரா…

புதிய உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்களை ஒருசேர விண்ணுக்கு அனுப்பி மாபெரும் உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ. இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. விண்ல் ஏவப்படவிருக்கும்…

நாளை தொடக்கம்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா!

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை காலை தொடங்குகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை வெற்றி…

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை 3-2 கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது.…

தாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர்!

விசாகப்பட்டினம், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர். தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள்…

செம்மரங்கள் வெட்டியதாக 83 தமிழர்கள் கைது!

கடப்பா, செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…

அகிலேஷுக்கு பெருகும் ஆதரவு: முலாயமுக்கு பின்னடைவு

உத்திர பிரதேசத்தின் தேர்தல் களமும் சமாஜ்வாடிக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குடும்ப சண்டையும் ஒருசேர சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவை விட அவரது மகனும்…