Category: இந்தியா

பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை! பொதுமக்கள் பரிதவிப்பு

சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…

தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்க தேவையில்லை! வெங்கையா நாயுடு

டில்லி, தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க தேவையில்லை என்று கூறினார் மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு. மேலும் ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் கறுப்பு பணத்தை தவிர…

ரூ.1000 செல்லாது: அதிர்ச்சியில் வங்கியில் மயங்கி விழுந்த ஏழைப்பெண் மரணம்

தன்னிடம் இருந்த 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியில் வங்கியின் வாசலில் மயங்கி விழுந்த ஏழைப்பெண் பரிதாபமாக மரணமடைந்தார். உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரை…

முன்பே தெரியும்: பா.ஜ.கவினர் தங்கநகைகள் வாங்கி குவித்துவிட்டனர்! கெஜ்ரிவால்

டில்லி, 500-1000 ரூபாய் செல்லாது என்ற தகவல் பா.ஜ.கவினருக்கு முன்பே தெரியும். எனவே, அவர்கள் தங்க நகைகளை வாங்கி குவித்துவிட்டனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை மத்திய அரசு…

ரூ. 500, 1000 தடை குறித்து ரகுராம் ராஜன் கருத்து என்ன?

500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு செல்லாது என்று திடீரெனெ அறிவித்தது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறிவரும் நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன்…

நிதிநெருக்கடி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழ்நிலையா? சென்னை ஐகோர்ட்டு

சென்னை, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்ய போகிறதா? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது…

புனே: குப்பையில் கிடந்த 1000 ரூபாய் நோட்டுக்கள்!

புனே, புனேயில் சாலையோரம் குப்பையினுடே கிடந்த பையில் 1000 ரூபாய் நோட்டுகள் கிடந்தது. குபையை கிளீன் செய்த மாநகர தொழிலாளி அதை காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார். பணம்…

நோட்டு செல்லாது: மத்திய அரசுக்கு ஆர்.டி.ஐ. மூலம் கிடுக்கிப்பிடி போட்ட வழக்கறிஞர்!

நெல்லை: 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து, ஆர்.டி.ஐ. மூலம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா கேள்விகளை அனுப்பி உள்ளார்.…

நோட்டு செல்லாது… ஏப்ரல் மாதமே செய்தி வெளியி்ட்ட குஜராத் நாளிதழ்?

குஜராத் நாளிதழில் ஏப்ரல் மாதத்திலேயே 500. 1000 ரூபாய் நோட்டுகளை முடக்குவது குறித்து செய்தி வந்துள்ளதாக, ஒரு ஸ்கிரீன் ஷாட், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “செல்லாத நோட்டு…

செல்லாத நோட்டு!: பயனில்லாத நடவடிக்கை! : பொருளாதார பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

(‘சிட்டிசன்’ இணைய இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: விஜயசங்கர் ராமச்சந்திரன்) நவம்பர் 8 இரவு 8 மணிக்கு தேசிய தொலைக்காட்சிகளில் தோன்றிய நரேந்திர மோடி அன்றை நள்ளிரவிலிருந்து,…